தமிழிசை ராஜினாமா….. கருத்து சொல்ல விரும்பவில்லை….. அண்ணாமலை பேட்டி
பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி இன்று மாலை கோவையில் நடைபெறுவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.புரம் பகுதியில் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் பொழுது உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மோடி அஞ்சலி செலுத்த உள்ளார்.… Read More »தமிழிசை ராஜினாமா….. கருத்து சொல்ல விரும்பவில்லை….. அண்ணாமலை பேட்டி