Skip to content

அதிமுக

கோவை அருகே டூவீலர் நாய் மீது மோதி விபத்து …. அதிமுக நிர்வாகி பலி…..

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு திரு.வி.க வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (62) இவர் அதிமுக கட்சியில் கிணத்துக்கடவு பேரூராட்சி 5-வது வார்டு கிளைத் தலைவராக உள்ளார். இவருக்கு ஈஸ்வரி (52)என்ற மனைவி… Read More »கோவை அருகே டூவீலர் நாய் மீது மோதி விபத்து …. அதிமுக நிர்வாகி பலி…..

தமிழ்மகன் உசேன் செய்றது சரியில்லயாம்.. மீண்டும் ஆரம்பித்தது ஓபிஎஸ் தரப்பு ..

ஈரோடு இடைத்தேர்தல் குறித்து ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களான பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இது குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது.. ஈரோடு கிழக்கு தேர்தலில் வேட்பு மனு தாக்கல்… Read More »தமிழ்மகன் உசேன் செய்றது சரியில்லயாம்.. மீண்டும் ஆரம்பித்தது ஓபிஎஸ் தரப்பு ..

அதிமுக நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்ட திருச்சி மா.செ.ப.குமார்….

  • by Authour

அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் அண்ணாதுரை மகள் திருமண வரவேற்பு விழா நடைெபற்றது. இவ்விழாவில் அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் பங்கேற்று… Read More »அதிமுக நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்ட திருச்சி மா.செ.ப.குமார்….

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்….. அதிமுகவினர் மரியாதை….

இந்தியாவில் மத்திய அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல் மொழி சட்டம் 1963-ஐ அமல்படுத்துவதை எதிர்த்து தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரியில் வணிகவியல்… Read More »மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்….. அதிமுகவினர் மரியாதை….

கரூர் அருகே அதிமுக நிர்வாகி கொலை…?..

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தேவதானத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் தியாகராஜன் (55).  இவர் குளித்தலை ஒன்றிய அம்மா பேரவை செயலாளராக இருந்து வருகிறார். இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.… Read More »கரூர் அருகே அதிமுக நிர்வாகி கொலை…?..

விரைவில் இபிஎஸ், ஓபிசை சந்திக்கப்போவதாக சசிகலா தகவல்…

  • by Authour

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில், எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு வி.கே.சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அவர்,… Read More »விரைவில் இபிஎஸ், ஓபிசை சந்திக்கப்போவதாக சசிகலா தகவல்…

அதிமுக பொதுக்குழு வழக்கு…5ம் நாள் விசாரணை தொடங்கியது

  • by Authour

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கு…5ம் நாள் விசாரணை தொடங்கியது

சட்டமன்றத்தில் அதிமுக வெளிநடப்பு

சட்டமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பேசினார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது. குறிப்பிட்டு ஆதாரத்துடன் சொல்லுங்கள் என்றார். அப்போது… Read More »சட்டமன்றத்தில் அதிமுக வெளிநடப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு …. இந்த வாரத்திற்குள் முடிக்க நீதிபதிகள் விருப்பம்… நாளைக்கு ஒத்திவைப்பு

  • by Authour

சென்னை வானகரத்தில் ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயா்நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன்… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கு …. இந்த வாரத்திற்குள் முடிக்க நீதிபதிகள் விருப்பம்… நாளைக்கு ஒத்திவைப்பு

திருச்சியில் அனுமதியின்றி அதிமுக ஆர்ப்பாட்டம் … பிப்.6ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

  • by Authour

திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில்  விலைவாசி உயர்வுகண்டித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காவல்துறை அனுமதி இன்றியும்,  போக்குவரத்துக்கு இடையூறாகவும் இந்த  ஆர்பாட்டம் நடத்தியதாக… Read More »திருச்சியில் அனுமதியின்றி அதிமுக ஆர்ப்பாட்டம் … பிப்.6ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

error: Content is protected !!