Skip to content

அன்புமணி

எழுச்சியுடன் மக்கள் வாக்களிக்கிறார்கள்….பாமக வேட்பாளர் அன்புமணி பேட்டி

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் சி.அன்புமணி (60), கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.… Read More »எழுச்சியுடன் மக்கள் வாக்களிக்கிறார்கள்….பாமக வேட்பாளர் அன்புமணி பேட்டி

விக்கிரவாண்டியில் பாமக போட்டியா? அன்புமணி பேட்டி

  • by Authour

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்ய  பாமக ஆலோசனை கூட்டம் இன்று  தைலாபுரம் தோட்டத்தில் நடந்தது. இதி்ல் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்… Read More »விக்கிரவாண்டியில் பாமக போட்டியா? அன்புமணி பேட்டி

ராமதாஸ் உறவினர் மணிவிழா…. அன்புமணி நேரில் வாழ்த்து

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ராவின் மாமனார் தனசேகரன்-கலைவாணி தம்பதியினரின் 60 வயது பூர்த்தியை முன்னிட்டு அறுபதாம் கல்யாணம் எனப்படும் சஷ்டியப்த பூர்த்தி… Read More »ராமதாஸ் உறவினர் மணிவிழா…. அன்புமணி நேரில் வாழ்த்து

பெரியார் சிலை விவகாரம்……அண்ணாமலைக்கு….. அன்புமணி கடும் கண்டனம்

  • by Authour

தமிழ்நாடு  பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஸ்ரீரங்கத்தில் பேசும்போது, கடவுளை நம்புபவர்கள் முட்டாள் என்பவர்களின் சிலை கோவில்களின் முன் இருந்து அகற்றப்படும். தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சி வரும்போது, முதல் நடவடிக்கை இதுவாகத்தான் இருக்கும் என்றார். பின்னர்,… Read More »பெரியார் சிலை விவகாரம்……அண்ணாமலைக்கு….. அன்புமணி கடும் கண்டனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அன்புமணி குடும்பத்தாருடன் சாமி தரிசனம்..

  • by Authour

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை குடும்பத்துடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அவருடன் வழிபாட்டிற்கு பிறகு அவருக்கு கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை… Read More »திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அன்புமணி குடும்பத்தாருடன் சாமி தரிசனம்..

சுங்கச்சாவடி மோசடிகள்….. அன்புமணி எம்.பி. பகீர் தகவல்

  • by Authour

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் விதிகளுக்கு முரணாக ரூ.28 கோடி கூடுதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பது இந்திய தலைமைக் கணக்காயரின் தணிக்கை அறிக்கை மூலம் தெரியவந்து உள்ளது.… Read More »சுங்கச்சாவடி மோசடிகள்….. அன்புமணி எம்.பி. பகீர் தகவல்

சென்னையில் வீரர், டில்லியில் பெட்டிபாம்பு…. அன்புமணி மீது திமுக காட்டம்

தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- என்எல்சி விரிவாக்கத் திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை என மத்திய நிலக்கரித்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி மாநிலங்களவையில் அறிவித்திருக்கிறார்.… Read More »சென்னையில் வீரர், டில்லியில் பெட்டிபாம்பு…. அன்புமணி மீது திமுக காட்டம்

பாமக அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து பாமகவினர் சாலை மறியல்… கைது..

  • by Authour

என்எல்சி விவகாரத்தில் பாமக மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாசை கைது செய்ததை கண்டித்து மயிலாடுதுறைநகர தலைவர் கமல்ராஜா தலைமையில் நகர்மன்ற உறுப்பினர் செந்தில் உட்பட 25க்கு மேற்பட்ட பாமகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.… Read More »பாமக அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து பாமகவினர் சாலை மறியல்… கைது..

மக்களவை தேர்தல் கூட்டணி…. இன்னும் முடிவு செய்யவில்லை… அன்புமணி பேட்டி

பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் இன்று திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: கர்நாடகா சட்ட பேரவையில் மேகதாது அணை கட்ட போறோம் என கூறி உள்ளனர். இது கண்டிக்கதக்கது இரண்டு… Read More »மக்களவை தேர்தல் கூட்டணி…. இன்னும் முடிவு செய்யவில்லை… அன்புமணி பேட்டி

ரூ.83ஆயிரம் கோடியில் எப்படி ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்….அன்புமணிக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி

  • by Authour

மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று   கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கோவை மாநகராட்சியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க  சிறப்பு… Read More »ரூ.83ஆயிரம் கோடியில் எப்படி ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்….அன்புமணிக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி

error: Content is protected !!