Skip to content

அரியலூர் கலெக்டர்

தேர்தல் நடத்தை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை … அரியலூர் கலெக்டர் ..

  • by Authour

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி பாராளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு 27-சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் நாளுக்கு முந்தைய 72 மணி நேரத்தில் பின்பற்றப்பட வேண்டிய தேர்தல் நடத்தை விதிகள் குறித்து 27-சிதம்பரம்… Read More »தேர்தல் நடத்தை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை … அரியலூர் கலெக்டர் ..

வாக்குச் சாவடிகளுக்கு தேவையான பொருள்களை ஆய்வு செய்த அரியலூர் கலெக்டர்…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், 27, சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிகுட்பட்ட 149-அரியலூர் மற்றும் 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய வாக்குப்பதிவு பொருட்களை பிரித்து அனுப்பும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்… Read More »வாக்குச் சாவடிகளுக்கு தேவையான பொருள்களை ஆய்வு செய்த அரியலூர் கலெக்டர்…

பிற்படுத்தப்பட்டோர் மாணவியருக்கான கல்வி உதவித்தொகை… கலெக்டர் தகவல்..

அரசு, அரசு உதவி பெறும்; கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ / மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ்… Read More »பிற்படுத்தப்பட்டோர் மாணவியருக்கான கல்வி உதவித்தொகை… கலெக்டர் தகவல்..

அரியலூர் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்..

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா,… Read More »அரியலூர் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்..

அடிப்படை வசதிக்கு முன்னுரிமை கொடுங்கள்.. கிராம சபைக் கூட்டத்தில் கலெக்டர்..

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், மணகெதி கிராமத்தில் “குடியரசு தினவிழாவையொட்டி” இன்று நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா கலந்துகொண்டார். தமிழக அரசு உத்தரவின்படி, ஊராட்சிகளில் ஜனவரி 26… Read More »அடிப்படை வசதிக்கு முன்னுரிமை கொடுங்கள்.. கிராம சபைக் கூட்டத்தில் கலெக்டர்..

மாற்றுதிறனாளிகள் பதிவு செய்ய அரியலூர் கலெக்டர் அறிவிப்பு..

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு பதிவு செப்டம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 5 மாவட்டங்களில் சமூக… Read More »மாற்றுதிறனாளிகள் பதிவு செய்ய அரியலூர் கலெக்டர் அறிவிப்பு..

காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணி…. அரியலூர் கலெக்டர் நேரில் ஆய்வு..

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க அரியலூர் மாவட்டத்தில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருமானூர் ஒன்றியம், கண்டிராதீர்த்தம் ஊராட்சி, கா.மேட்டுத்தெரு கிராமத்தில் நடைபெற்று வரும் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை… Read More »காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணி…. அரியலூர் கலெக்டர் நேரில் ஆய்வு..

வாக்காளர் பட்டியலின் விண்ணப்பம் பதிவேற்றம்…. அரியலூர கலெக்டர் ஆய்வு…

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் , வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த பட்டியல் பார்வையாளர் வெங்கடாசலம், மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்… அரியலூர் கலெக்டர் ஆய்வு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாரணவாசி, அரசு உயர்நிலைப்பள்ளி வாரணவாசி மற்றும் அழகப்பா சிமெண்ட் அரசு மேல்நிலைப்பள்ளி கீழப்பழுவூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், பெயர்… Read More »வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்… அரியலூர் கலெக்டர் ஆய்வு…

அரியலூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு…. விவசாயிகளுக்கு அழைப்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் கே.எம்.எஸ் 2023-2024 ம் ஆண்டு குறுவைப் பருவத்தில் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக ஸ்ரீபுரந்தான், தூத்தூர், குருவாடி, கோவிந்தபுத்தூர், அருள்மொழி, தா.கூடலூர், சன்னாசிநல்லூர், இலந்தைகூடம், காமரசவள்ளி, அழகியமனவாளம், கண்டிராதீர்த்தம், திருமழபாடி,… Read More »அரியலூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு…. விவசாயிகளுக்கு அழைப்பு…

error: Content is protected !!