Skip to content

அரியலூர்

புதிய குற்றவியல் நடைமுறை சட்டம்…… போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை கலந்தாய்வு கூட்ட அரங்கில் அரியலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு, குற்றவியல் நடைமுறைச் சட்டங்கள் குறித்து ஒருவார கால பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.  தொடக்க விழாவிற்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்… Read More »புதிய குற்றவியல் நடைமுறை சட்டம்…… போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி

அரியலூர் அருகே….. செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

அரியலூர் மாவட்டம் கொடுக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு செல்லியம்மன் கோவில் அப்பகுதி மக்களால் புனரமைக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேகம் தொடக்கமாக நேற்று காலை சிவாச்சாரியார்களைக் கொண்டு கணபதி ஹோமத்துடன் யாகசால பூஜை தொடங்கியது. யாகசாலை பூஜைகள்… Read More »அரியலூர் அருகே….. செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

அரியலூர்…….ரூ. 6கோடி நிலத்தை ஏமாற்றி வாங்கிய சகோதரர்கள் மீது வழக்குப்பதிவு…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் இயற்கை விவசாயி செல்வமணி.இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவர் கடந்த 2012 ம் ஆண்டு ஜெயங்கொண்டத்திலிருந்து சிதம்பரம் செல்லும் சாலையில், இந்தியன் பெட்ரோல் பங்கிற்கு… Read More »அரியலூர்…….ரூ. 6கோடி நிலத்தை ஏமாற்றி வாங்கிய சகோதரர்கள் மீது வழக்குப்பதிவு…

டேங்கர் லாரி விபத்து…12 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் வீண்…

அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளம் கிராமத்தில் உள்ள வெங்கடேஷ்வரா பெட்ரோல் பங்கிற்க்கு, திருச்சியில் இருந்து 4 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் மற்றும் 8 ஆயிரம் லிட்டர் டீசல் ஏற்றி கொண்டு பெட்ரோல் டேங்கர் லாரி வந்தது.… Read More »டேங்கர் லாரி விபத்து…12 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் வீண்…

10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை…

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் கெளரி வயது 15. இந்த மாணவி பரணம் கிராமத்தில் உள்ள தனது பாட்டி மலர்க்கொடி வீட்டில் இருந்து அங்கே… Read More »10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை…

அரியலூரில் போதைபொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி….

அரியலூர் ரயில்வே நிலையத்தில் போதைப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு சமுதாயத்திலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும், போதை பழக்கத்தை தவிர்க்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு பேரணி ரயில்வே காவல்துறை சார்பில் நடைபெற்றது. அரியலூர்… Read More »அரியலூரில் போதைபொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி….

மாநில அளவில் 10ம் வகுப்பு தேர்வில் அரியலூர் மாவட்டம் முதலிடம்.. கலெக்டர் மகிழ்ச்சி..

அரியலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 5035 மாணவர்கள் 4737 மாணவிகள் என மொத்தம் 9772 மாணாக்கர்கள் தேர்வு எழுதினர். அதற்கான தேர்வு முடிவு இன்று பள்ளி… Read More »மாநில அளவில் 10ம் வகுப்பு தேர்வில் அரியலூர் மாவட்டம் முதலிடம்.. கலெக்டர் மகிழ்ச்சி..

பாமக செயலாளருக்கு 10 ஆண்டு சிறை…..அரியலூர் மகளிர் கோர்ட் அதிரடி

அரியலூர் மாவட்டம் தூத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் திருமானூர் கிழக்கு பாமக ஒன்றிய செயலாளராகஇருக்கிறார். இவர் கடந்த 2019 ம் ஆண்டு, தனது  மனைவி சாந்தி பிரியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக… Read More »பாமக செயலாளருக்கு 10 ஆண்டு சிறை…..அரியலூர் மகளிர் கோர்ட் அதிரடி

4 பாடங்களில் 100க்கு 100… எஸ்ஐ மகள் சாதனை…

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் காவல் நிலைய சிறப்பு சப்இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் ரமேஷ். இவர் வேத்தியார்வெட்டு கிராமத்தில் வசித்து வருகிறார். இவரது மகள் நவீனா ஜெயங்கொண்டம் அருகே உள்ள குழவுடையான் கிராமத்தில் உள்ள ஒரு தனியார்… Read More »4 பாடங்களில் 100க்கு 100… எஸ்ஐ மகள் சாதனை…

அரியலூரில் மதிமுக 31-ம் ஆண்டு தொடக்க விழா….

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 31-ஆம் ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு இன்று, அரியலூர் மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வி.கைகாட்டியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, கழக கொடியினை ஏற்றி… Read More »அரியலூரில் மதிமுக 31-ம் ஆண்டு தொடக்க விழா….

error: Content is protected !!