Skip to content

அரியலூர்

அரியலூர்..ஊ.ஒ.அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை முயற்சி..

அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளர் மாதவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். வைப்பம் பள்ளியில் மாதவி பணியில் உள்ள நிலையில் செம்பந்தங்குடி பள்ளி பொறுப்பு கூடுதலாக தரப்பட்டது. செம்பந்தங்குடி பள்ளியில்… Read More »அரியலூர்..ஊ.ஒ.அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை முயற்சி..

அரியலூரில் ஹெல்த் வாக் தொடக்க நிகழ்ச்சி….அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு..

தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் “நடப்போம் நலம் பெறுவோம்” என்ற நடை பயிற்சி திட்டத்தினை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்… Read More »அரியலூரில் ஹெல்த் வாக் தொடக்க நிகழ்ச்சி….அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு..

அரியலூர் … 92 மூட்டை வெடி பொருட்கள் வைத்திருந்த வீட்டின் ரூமிற்கு சீல்….

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே நாயகனைப்பிரியாள் கிராமத்தில் ஸ்ரீ விநாயக வெடி கடை இயங்கி வருகிறது. இந்த வெடி கடையை தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா மேலக்கொட்டையூரைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி தையல் நாயகி… Read More »அரியலூர் … 92 மூட்டை வெடி பொருட்கள் வைத்திருந்த வீட்டின் ரூமிற்கு சீல்….

11 பேர் பலி….. அரியலூர் பட்டாசு ஆலை உரிமையாளர், நிர்வாகி கைது

  • by Authour

அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் அருகே விரகாலூர் பகுதியில் பட்டாசு தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் 10பேர் பலியானார்கள். 13 பேர் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து இந்த பட்டாசு ஆலையின் உரிமையாளர் ராஜேந்திரன் ஆலையை நடத்தி… Read More »11 பேர் பலி….. அரியலூர் பட்டாசு ஆலை உரிமையாளர், நிர்வாகி கைது

11 பேர் பலியான அரியலூர் வெடிவிபத்து…. காரணம் என்ன? பகீர் தகவல்கள்

  • by Authour

அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த வெ.விரகாலூர் கிராமத்தின் வயல் பகுதியில் திருமழபாடியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உரிமம் பெற்று கடந்த 10 ஆண்டுகளாக பட்டாசு ஆலை நடத்தி வந்தார். இங்கு  4  ஷெட்கள் அமைக்கப்பட்டு… Read More »11 பேர் பலியான அரியலூர் வெடிவிபத்து…. காரணம் என்ன? பகீர் தகவல்கள்

அரியலூர் வெடிவிபத்து….. 11 பேர் பலி….. தலா ரூ.3 லட்சம் நிவாரணம் முதல்வர் அறிவிப்பு

  • by Authour

அரியலூர் மாவட்டம், விரகாலூர் கிராமம் அருகே அருண் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடி தயாரிக்கும் குடோன் மற்றும் விற்பனை நிலையம் உள்ளது.  இன்று காலை 9.30 மணி அளவில்  தீபாவளி பட்டாசு தயாரிப்பு பணி… Read More »அரியலூர் வெடிவிபத்து….. 11 பேர் பலி….. தலா ரூ.3 லட்சம் நிவாரணம் முதல்வர் அறிவிப்பு

அரியலூர் பட்டாசு குடோனில் தீ…. பெண் உள்பட 7 பேர் உடல் சிதறி பலி….5 பேர் சீரியஸ்

  • by Authour

அரியலூர் மாவட்டம், விரகாலூர் கிராமம் அருகே அருண் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடி தயாரிக்கும் குடோன் மற்றும் விற்பனை நிலையம் உள்ளது.  இன்று காலை 9.30 மணி அளவில்  தீபாவளி பட்டாசு தயாரிப்பு பணி… Read More »அரியலூர் பட்டாசு குடோனில் தீ…. பெண் உள்பட 7 பேர் உடல் சிதறி பலி….5 பேர் சீரியஸ்

அரியலூர் பட்டாசு குடோன் வெடித்து சிதறியது….3பேர் பலி…5 பேர் கருகினர்

  • by Authour

அரியலூர் மாவட்டம் விரகாலூர் கிராமம் அருகே அருண் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடி தயாரிக்கும் குடோன் மற்றும் விற்பனை நிலையம் உள்ளது.  இன்று காலை 9.30 மணி அளவில்  தீபாவளி பட்டாசு தயாரிப்பு பணி… Read More »அரியலூர் பட்டாசு குடோன் வெடித்து சிதறியது….3பேர் பலி…5 பேர் கருகினர்

கிராமசபை கூட்டம்….பஞ். தலைவரை கண்டித்து…. உறுப்பினர்கள் வெளிநடப்பு

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குண்டவெளி ஊராட்சி அலுவலகத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு… Read More »கிராமசபை கூட்டம்….பஞ். தலைவரை கண்டித்து…. உறுப்பினர்கள் வெளிநடப்பு

மாணவி பலாத்காரம்…. அரியலூர் வாலிபர் குண்டாசில் கைது

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், கூவத்தூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர், சின்னப்பராஜ் மகன் ஜான் பிரிட்டோ(24),இவர் பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி… Read More »மாணவி பலாத்காரம்…. அரியலூர் வாலிபர் குண்டாசில் கைது

error: Content is protected !!