Skip to content

அறிக்கை

தமிழக கவர்னரை டிஸ்மிஸ் செய்யவேண்டும்….. திக வீரமணி கண்டனம்…

திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி அறிக்கை வௌியிட்டுள்ளார்…. அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு, தி.மு.க. ஆட்சியின்மீது வன்மத்துடன் நடந்துகொண்டு வரும் இந்த ஆளுநர் தனது பதவியை இராஜினாமா செய்து வெளியேறவேண்டும். ஜனநாயகத் தத்துவப்படி இந்த… Read More »தமிழக கவர்னரை டிஸ்மிஸ் செய்யவேண்டும்….. திக வீரமணி கண்டனம்…

இதுதான் கண்டனமா?…. சொல்லுங்கள் அமைச்சர் மகேஷ்….

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி  நேற்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 17 மணி நேரம்  துன்புறுத்தப்பட்டார். பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு இதயத்தில் ஏற்பட்டுள்ள அடைப்புக்கு பைபாஸ் ஆபரேசன் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.… Read More »இதுதான் கண்டனமா?…. சொல்லுங்கள் அமைச்சர் மகேஷ்….

கலாஷேத்ரா விவகாரம்….மகளிர் ஆணையம் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

சென்னை கலாஷேத்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உதவி பேராசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாகக் கூறி மாணவிகள் புகார் அளித்திருந்த நிலையில் கல்லூரியில் மாணவிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். எனவே ஹரிபத்மன்… Read More »கலாஷேத்ரா விவகாரம்….மகளிர் ஆணையம் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் அறிக்கை….

அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் சங்க தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு செயலாளர் முத்துக்குமரன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் வழக்கறிஞர்கள் சங்கம்… Read More »அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் அறிக்கை….

அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி, மணப்பாறையில் 30ம் தேதி மதிமுக ரயில் மறியல்

தமிழகத்தின் மையப்பகுதியில் உள்ள திருச்சி மாவட்டத்தில் திருச்சிக்கு அடுத்ததாக உள்ள பெரிய நகரம் மணப்பாறை. இந்நகரில் இருந்து கல்வி – வேலை வாய்ப்புகளுக்காக சென்னை, திருச்சி, திண்டுக்கல் மற்றும் மதுரை உள்பட பெரு நகரங்களில்… Read More »அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி, மணப்பாறையில் 30ம் தேதி மதிமுக ரயில் மறியல்

ஜல்லிக்கட்டு நடத்த நிபந்தனை…. அரியலூர் கலெக்டர் அறிக்கை…

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி அறிக்கை வௌியிட்டுள்ளார்….. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி அரியலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். முன்னதாக, ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் கிராம ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசிடம்… Read More »ஜல்லிக்கட்டு நடத்த நிபந்தனை…. அரியலூர் கலெக்டர் அறிக்கை…

error: Content is protected !!