Skip to content

ஆட்டோ

கோவையில் ரோந்து பணிக்காக எலக்ட்ரிக் ஆட்டோ… கமிஷனர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க கோவை மாநகர காவல்துறை சார்பாக காவல்துறையினர் இருசக்கர வாகனம், ஜீப், வேன் ஆகிய வாகனங்களை ரோந்து பணிகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.. இந்நிலையில்,மக்கள் நெருக்கம்… Read More »கோவையில் ரோந்து பணிக்காக எலக்ட்ரிக் ஆட்டோ… கமிஷனர் தொடங்கி வைத்தார்..

மயிலாடுதுறை… ஆட்டோ டிரைவர் கழிவுநீர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு….

மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடி அருகே ஆனந்ததாண்டவபுரம் சாலையை சேர்ந்தவர் கணேசன் மகன் பழனி வயது 46. இவர் ஆட்டோ டிரைவராக இருந்து வரும் நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மது அருந்திவிட்டு வீட்டில்… Read More »மயிலாடுதுறை… ஆட்டோ டிரைவர் கழிவுநீர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு….

விசாகப்பட்டினம்.. லாரி மீது ஆட்டோ மோதி 8 குழந்தைகள் படுகாயம்…. அதிர்ச்சி

  • by Authour

ஆந்திரா, விசாகப்பட்டினம் சங்கம் சரத் தியேட்டர் பகுதியில் உள்ள சாலை சந்திப்பில் இந்த விபத்து நேரிட்டது. இதில் தனியார் பள்ளியைச் சேர்ந்த 8 குழந்தைகள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில்… Read More »விசாகப்பட்டினம்.. லாரி மீது ஆட்டோ மோதி 8 குழந்தைகள் படுகாயம்…. அதிர்ச்சி

கோவை அருகே பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து 2 பேர் பலி… 3 பேர் படுகாயம்.

கோவை தடாகம் சாலை சோமையனூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார்(34) இவரது நண்பர்கள் வேலாண்டிபாளையத்தை சேர்ந்த ஏழுமலை(45) கருப்பசாமி(51) அய்யனார்(45) சக்திவேல்(39). இவர்கள் ஐந்து பேரும் தினேஷ்குமார் வீட்டில் இன்று மதியத்திற்கு மேல் இருந்து… Read More »கோவை அருகே பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து 2 பேர் பலி… 3 பேர் படுகாயம்.

150 பெண்கள்-திருநங்கைகளுக்கு புதிய ஆட்டோ…. முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்…

  • by Authour

அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உறுதிசெய்யவும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தமிழக அரசால் 18 நலவாரியங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. கடந்த 2021 மே 7-ம் தேதி இந்த அரசுபொறுப்பேற்றது முதல் 2023 மே… Read More »150 பெண்கள்-திருநங்கைகளுக்கு புதிய ஆட்டோ…. முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்…

திருச்சி அருகே சரக்கு ஆட்டோவில் திடீர் தீ…. பரபரப்பு…

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கண்ணுடையான்பட்டியைச் சேர்ந்தவர் ரகுபதி (வயது 45). பழைய இரும்பு, பேப்பர், அட்டை போன்ற பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். இவர் இன்று தனது ஆட்டோவில் திருச்சி… Read More »திருச்சி அருகே சரக்கு ஆட்டோவில் திடீர் தீ…. பரபரப்பு…

தஞ்சையில் ஆட்டோ டிரைவர்களுக்கான நலவாரிய பதிவு சிறப்பு முகாம்….

  • by Authour

தஞ்சை தொழிலாளர் நல உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) உமாமகேஸ்வரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது… தஞ்சை மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின் படி பதிவு குறைவாக உள்ள ஆட்டோ மற்றும் இதர வாகன ஓட்டுனர்களின்… Read More »தஞ்சையில் ஆட்டோ டிரைவர்களுக்கான நலவாரிய பதிவு சிறப்பு முகாம்….

மின்கம்பம் மீது மோதிய ஷேர் ஆட்டோ….உயிர்தப்பிய பயணிகள்….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலை பகுதியை சேர்ந்தவர் பிரபு (30). இவர் கரூர் மாநகரில் ஷேர் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் கரூரிலிருந்து தாந்தோணிமலை வழியாக பயணிகளை அழைத்துச் செல்லும் ஷேர் ஆட்டோவினை… Read More »மின்கம்பம் மீது மோதிய ஷேர் ஆட்டோ….உயிர்தப்பிய பயணிகள்….

பஸ் மீது ஆட்டோ மோதி விபத்து.. பள்ளிக்குழந்தைகள் 7 பேர் காயம்…

  • by Authour

புதுச்சேரியில் புஸ்ஸி வீதியில் தனியார் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆட்டோவில் பயணம் செய்த குழந்தைகள் 2 முதல் 5 வகுப்பு படிப்பவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த… Read More »பஸ் மீது ஆட்டோ மோதி விபத்து.. பள்ளிக்குழந்தைகள் 7 பேர் காயம்…

கரூரில் ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே தகராறு…ஒருவர் கொலை….

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் ஷேர் ஆட்டோ ஸ்டேண்டில் கடந்த 16ம் தேதி இரண்டு ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் முந்திச் செல்வது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது,… Read More »கரூரில் ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே தகராறு…ஒருவர் கொலை….

error: Content is protected !!