Skip to content

உயர்வு

தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்வு

  • by Authour

தமிழக அரசு ஊழியர்களுக்கு  அகவிலைப்படி உயர்வு 4 %  உயர்த்தப்பட்டு உள்ளது.  இதற்கான உத்தரவை முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். இந்த உயர்வு கடந்த  ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும். தற்போது… Read More »தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 600 உயர்வு….

தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 600 உயர்ந்து ரூ.45 ஆயிரத்து 250 ஆக விற்பனையாகிறது. இதன் மூலம் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.75 உயர்ந்து,  ரூ.5,660 ரூபாய்க்கு விற்பனையாகிறது.… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 600 உயர்வு….

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனை ஜூலை மாதம்  முதல் முன்தேதியிட்டு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் 48.67 லட்சம் மத்திய… Read More »மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

மின் கட்டண உயர்வு…25ம் தேதி வேலை நிறுத்தம்…. தமிழ்நாடு தொழில் அமைப்பினர் …

மின் கட்டணம் தொடர்பாக வரும் 25 ஆம் தேதி ஒரு நாள் கவன ஈர்ப்பு வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக, கோவையில் தமிழ்நாடு தொழில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். கோவையில் தமிழ்நாடு தொழில் தொழில்… Read More »மின் கட்டண உயர்வு…25ம் தேதி வேலை நிறுத்தம்…. தமிழ்நாடு தொழில் அமைப்பினர் …

கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு..

தமிழகத்தில் ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதிய தொகைக்கு காசோலையை முதல்வர் முக ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதிய தொகைக்கு காசோலையை முதல்வர்… Read More »கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு..

விநாயகர் சதுர்த்தி…. தஞ்சையில் பூக்களின் விலை அதிகரிப்பு…

  • by Authour

தஞ்சை விளார் சாலையில் பூச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஓசூர், நிலக்கோட்டை, மதுரை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக லாரிகளில் கொண்டு வரப்படும். இதே போல் இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு… Read More »விநாயகர் சதுர்த்தி…. தஞ்சையில் பூக்களின் விலை அதிகரிப்பு…

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு…

  • by Authour

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ. 44,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.5,530-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல வெள்ளியின்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு…

திருச்சி உள்பட 25 சுங்கசாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 816 சுங்கச்சாவடிகளில் வாகனங்களின் வகைகளுக்கு ஏற்ப ரூ.85 முதல் ரூ.470 வரை சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணமானது ஆண்டுதோறும் இருமுறை, ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில்… Read More »திருச்சி உள்பட 25 சுங்கசாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு

தக்காளி விலை மீண்டும் உயர்வு…

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே தக்காளி விலை உச்சத்தில் இருந்து வருகிறது. வரத்து குறைவு மற்றும் விளைச்சல் பாதிப்பு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை… Read More »தக்காளி விலை மீண்டும் உயர்வு…

பல மொழிகளில் குவியும் வாய்ப்புகள்…. சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி…

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தன்னுடைய க்யூட் நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் உதயநிதியுடன்… Read More »பல மொழிகளில் குவியும் வாய்ப்புகள்…. சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி…

error: Content is protected !!