Skip to content

ஊர்வலம்

நாகையில் கோலாகலமாக நடைபெற்ற அத்திவிநாயகர் ஊர்வலம்…

விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு நாகப்பட்டினத்தில் 32 அடி உயர அத்தி விநாயகர் ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பிரசித்திபெற்ற நீலாதாட்சி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட விநாயகர் ஊர்வலத்தில், இந்திவிலேயே 32 அடி உயர… Read More »நாகையில் கோலாகலமாக நடைபெற்ற அத்திவிநாயகர் ஊர்வலம்…

விநாயகர் சதுர்த்தி… கடைவீதிகளில் மக்கள் கூட்டம்

  • by Authour

திருச்சி விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சி மாநகரில் 230 சிலைகளும், புறநகரில் 950 சிலைகளும் என 1,180 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு  உள்ளனர்.… Read More »விநாயகர் சதுர்த்தி… கடைவீதிகளில் மக்கள் கூட்டம்

விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுகிறது….. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

  • by Authour

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் கவுந்தபாடியில் 22 இடங்களிலும், திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் காவல் நிலையத்திற்குட்பட்ட 13 இடங்களிலும் கோவை மாவட்டம் சிறுமுகையில் 16 இடங்களிலும் சிலைகள் வைத்து வழிபடுவதற்கும் ஊர்வலம் செல்வதற்கும்… Read More »விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுகிறது….. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் குச்சிக்கு தடை..

  • by Authour

வரும் 16ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக காவல்துறை சார்பில் அனுமதி வழங்கி உள்ள நிலையில் சென்னை ஐகோர்ட்டு குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி பேரணியில் ஈடுபட வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். பேரணியின்… Read More »ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் குச்சிக்கு தடை..

error: Content is protected !!