Skip to content

எம்எல்ஏ

மபியில் கபாடி போட்டி… பேராவூரணி அரசுப் பள்ளி மாணவர் தேர்வு…. எம்எல்ஏவிடம் வாழ்த்து

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே அம்மையாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.சிவபாலன். இவர், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்தியப் பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் நடத்தும் தேசிய அளவிலான… Read More »மபியில் கபாடி போட்டி… பேராவூரணி அரசுப் பள்ளி மாணவர் தேர்வு…. எம்எல்ஏவிடம் வாழ்த்து

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்… ஜெயங்கொண்ட எம்எல்ஏ இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

அரியலூர் மாவட்டம்? ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர்-கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில், கழக இளைஞரணி செயலாளர், இளந்தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டின் துணை முதல்வராக பொறுப்பேற்றதை முன்னிட்டு, தா.பழூரில் அமைந்துள்ள தந்தை பெரியார், பேரறிஞர்… Read More »துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்… ஜெயங்கொண்ட எம்எல்ஏ இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

பனை விதை நடும் பணி… எம்எல்ஏ சிவகாமசுந்தரி தொடங்கி வைத்தார்…

காவேரி கரைகள் மற்றும் தமிழ்நாட்டின் நீர் நிலைகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாவட்டம் மாயனூர் காவேரி கரையோரம் பகுதிகளில் பல்வேறு அரசுத்… Read More »பனை விதை நடும் பணி… எம்எல்ஏ சிவகாமசுந்தரி தொடங்கி வைத்தார்…

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் மரியாதை…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர்- கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில், தந்தை பெரியார் அவர்களின் 146 -வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தா.பழூரில் அமைந்துள்ள அவரது முழு திருவுருவ வெண்கல சிலைக்கு… Read More »பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் மரியாதை…

சுங்கச்சாவடி சேதம்… திருச்சி எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு….

  • by Authour

மனித நேய மக்கள் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் திருச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட 7 இடங்களில் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு போராட்டங்களை செய்தனர். அதில் ஒரு பகுதியாக திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர்… Read More »சுங்கச்சாவடி சேதம்… திருச்சி எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு….

முறிந்து தொங்கிய மரக்கிளை… களத்தில் இறங்கி சீரமைத்த வால்பாறை எம்எல்ஏ…

  • by Authour

கோவை, பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் நா. மூ. சுங்கம் பாலாற்று பாலம் அருகே கனரக வாகனம் ஒன்று கடந்து சென்றது.உயரம் அதிகமான கனக வாகனம் அப்பகுதியில் உள்ள வேப்ப மரத்தின் மீது… Read More »முறிந்து தொங்கிய மரக்கிளை… களத்தில் இறங்கி சீரமைத்த வால்பாறை எம்எல்ஏ…

உடனடி பஸ் வசதி….. தஞ்சை மருத்துவ கல்லூரி மாணவர்கள் தமிழக அரசுக்கு நன்றி

  • by Authour

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் புதிய பேருந்துகள் தொடக்க விழாவிற்காக 2 நாட்களுக்கு முன்  தஞ்சாவூர்  வருகை புரிந்தார். அப்போது தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயின்று வரும் மாணவர்கள்  அமைச்சர் சிவசங்கர் மற்றும்… Read More »உடனடி பஸ் வசதி….. தஞ்சை மருத்துவ கல்லூரி மாணவர்கள் தமிழக அரசுக்கு நன்றி

தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல்….எம்எல்ஏ பிரபாகரன் திறந்து வைத்தார்..

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில்,தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின்… Read More »தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல்….எம்எல்ஏ பிரபாகரன் திறந்து வைத்தார்..

பெரம்பலூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து டீபோட்டு வாக்கு சேகரித்த எம்எல்ஏ..

  • by Authour

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வெற்றி வேட்பாளர் கே.என். அருண் நேருவை ஆதரித்து, பெரம்பலூர் நகரப் பகுதிகளில் தொடர்ந்து உதயசூரியன் சின்னத்தில் , பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் வாக்குகள் சேகரித்து வருகிறார்.… Read More »பெரம்பலூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து டீபோட்டு வாக்கு சேகரித்த எம்எல்ஏ..

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜலட்சுமி பாஜகவில் இணைந்தார்….

  • by Authour

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: , சென்னை மயிலாப்பூர் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சகோதரி  ராஜலட்சுமி , பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு,… Read More »அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜலட்சுமி பாஜகவில் இணைந்தார்….

error: Content is protected !!