அரியலூர் அருகே ஏரியில் ஒருவர் மர்ம சாவு
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே இடையக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (62). பன்றி வளர்க்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு வசந்தா என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் அண்ணாதுரை… Read More »அரியலூர் அருகே ஏரியில் ஒருவர் மர்ம சாவு