Skip to content

கத்திக்குத்து

திருவாரூர்….. கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து…. மாஜி காதலன் கைது

  • by Authour

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கோட்டூர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்  என்பவரது  மகள் வசந்த பிரியா ( 24).மன்னார்குடி கல்லூரியில் எம்.பில் படித்து வருகிறார்.  இவரது அத்தை மகன் மகாதேவன்(26),  கோட்டூர் இருள்நீக்கி… Read More »திருவாரூர்….. கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து…. மாஜி காதலன் கைது

கத்திக்குத்து …. டாக்டர் பாலாஜி டிஸ்சார்ஜ்…..

  • by Authour

கத்திக்குத்தால் காயமடைந்த மருத்துவர் பாலாஜி சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜிக்கு கத்திகுத்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.… Read More »கத்திக்குத்து …. டாக்டர் பாலாஜி டிஸ்சார்ஜ்…..

டாக்டருக்கு கத்திக்குத்து…..மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்….முதல்வர்

  • by Authour

சென்னை கிண்டி மருத்துவமனையில்,  டாக்டர்  பாலாஜி என்பவரை, நோயாளி(பிரேமா)யின் மகன் கத்தியால் குத்திய சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது  குறித்து தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின்  தனது அதிர்ச்சியை  வெளியிட்டு உள்ளார்.  இது தொடர்பாக … Read More »டாக்டருக்கு கத்திக்குத்து…..மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்….முதல்வர்

மனைவியுடன் இன்ஸ்டாவில் பழகிய வாலிபருக்கு கத்திக்குத்து…திருச்சியில் சம்பவம்..

  • by Authour

திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியைச் சேர்ந்தவர் ஆசிக். இவரது மனைவியுடன் பெரிய மிளகு பாறை துலுக்கத் அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த ஜான் பீட்டர் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகியுள்ளார். இதை… Read More »மனைவியுடன் இன்ஸ்டாவில் பழகிய வாலிபருக்கு கத்திக்குத்து…திருச்சியில் சம்பவம்..

விக்கிரவாண்டி வாக்குச்சாவடியில் பெண்ணுக்கு கத்திக்குத்து

விக்கி்ரவாண்டி தொகுதியில் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.  அந்த தொகுதிக்கு உட்பட்ட கொசப்பாளையம் என்ற  இடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில்  ஏராளமானோர் வரிசையில் நின்று வாக்களித்தனர். அப்போது  ஏழுமலை என்பவர் அங்கு வந்து ஒரு… Read More »விக்கிரவாண்டி வாக்குச்சாவடியில் பெண்ணுக்கு கத்திக்குத்து

திருப்பத்தூர்…. கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து… பள்ளி மாணவனுக்கு வலை

  • by Authour

திருப்பத்தூர் அருகே வீட்டில் இருந்த கல்லூரி மாணவியை, ஒன்பதாம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே பரதேசிப்பட்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் படுகாயம்… Read More »திருப்பத்தூர்…. கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து… பள்ளி மாணவனுக்கு வலை

தெலுங்கானா…. தேர்தல் பிரசாரத்தில் ஆளுங்கட்சி வேட்பாளருக்கு கத்திக்குத்து

  • by Authour

119  தொகுதிகளைக்கொண்ட தெலுங்கானா மாநிலத்தில்  வரும் நம்பவர் 30ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் ஆளும்  பிஆர்எஸ் கட்சி வேட்பாளராக  துப்பாக் தொகுதியில்  தற்போதைய எம்.பி. பிரபாகர் ரெட்டி நிறுத்தப்பட்டிருந்தார். அவர்… Read More »தெலுங்கானா…. தேர்தல் பிரசாரத்தில் ஆளுங்கட்சி வேட்பாளருக்கு கத்திக்குத்து

சென்னை…..காதலிக்க மறுத்த மாணவிக்கு கத்திக்குத்து…. வாலிபருக்கு வலை

  • by Authour

சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் வண்டலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். வழக்கம்போல் கல்லூரிக்கு செல்ல மேடவாக்கம் பேருந்து நிலையத்தில் மாணவி காத்திருந்தார். அப்போது… Read More »சென்னை…..காதலிக்க மறுத்த மாணவிக்கு கத்திக்குத்து…. வாலிபருக்கு வலை

பூஞ்சேரி அஸ்வினி கைது…..இன்னொரு பெண்ணை கத்தியால் குத்தியதாக வழக்கு

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி நரிக்குறவ குடியிருப்பை சேர்ந்தவர் அஸ்வினி. இவர் கடந்த ஆண்டு 2021 ம் ஆண்டு மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் தங்கள் சமூகத்தினருடன் அன்னதானம் சாப்பிட சென்றார்.அப்போது அவர்… Read More »பூஞ்சேரி அஸ்வினி கைது…..இன்னொரு பெண்ணை கத்தியால் குத்தியதாக வழக்கு

வீடு புகுந்து டிரைவருக்கு கத்திக்குத்து……திருச்சி, தந்தை மகனுக்கு தலா 7 ஆண்டு சிறை….

திருச்சி விமான நிலையம், பெரியார் நகரை சேர்ந்தவர் சரவணக்குமார் (43) கார் டிரைவர்,   விமான நிலையம் காந்திநகரை சேர்ந்த பாஸ்கர் (35), அவரது தந்தை உபகாரன் (59) ஆகியோர் கடந்த 2019-ம் ஆண்டு சரவணக்குமாரின்… Read More »வீடு புகுந்து டிரைவருக்கு கத்திக்குத்து……திருச்சி, தந்தை மகனுக்கு தலா 7 ஆண்டு சிறை….

error: Content is protected !!