Skip to content

கரூர்

கரூர்….பள்ளப்பட்டியில் 265-ம் ஆண்டு சந்தனக்கூடு உரூஸ் திருவிழா…. கொடியேற்றம்…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் மகான் ஷெய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் 265-ம் ஆண்டு சந்தனக்கூடு உருஸ் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பள்ளப்பட்டி மேற்கு தெரு பகுதியில் தோரணங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட… Read More »கரூர்….பள்ளப்பட்டியில் 265-ம் ஆண்டு சந்தனக்கூடு உரூஸ் திருவிழா…. கொடியேற்றம்…

நடிகர் அஜித்தின் ”குட் பேட் அக்லி” படம் ரிலீஸ்… கரூரில் ரசிகர்கள் கொண்டாட்டம்..

நடிகர் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் கரூரில் 5 திரையரங்குகளில் இன்று வெளியீடு. அஜித் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து பட்டாசு வெடித்து பூசணிக்காய் உடைத்த ரசிகர்கள் கொண்டாட்டம். தமிழ் திரையுலகில் முன்னணி… Read More »நடிகர் அஜித்தின் ”குட் பேட் அக்லி” படம் ரிலீஸ்… கரூரில் ரசிகர்கள் கொண்டாட்டம்..

கரூரில் சமரச விழிப்புணர்வு பேரணி… துண்டு பிரசுரம் வழங்கிய முதன்மை நீதிபதி-கலெக்டர்

கரூர், தான்தோன்றிமலையில் அமைந்துள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சமரச விழிப்புணர்வு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம், மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.… Read More »கரூரில் சமரச விழிப்புணர்வு பேரணி… துண்டு பிரசுரம் வழங்கிய முதன்மை நீதிபதி-கலெக்டர்

கரூரில் யானை தந்தம் விற்பனை… பெண் உட்பட 6 பேர் கைது…

கரூரில், யானை தந்தம் விற்பனை செய்ய தனியார் விடுதியில் தங்கியிருந்த பெண் உட்பட ஆறு பேர் கைது. சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள மூன்றரை கிலோ யானை தந்தம் பறிமுதல். கரூர் மாவட்ட… Read More »கரூரில் யானை தந்தம் விற்பனை… பெண் உட்பட 6 பேர் கைது…

கரூர்… கொலை வழக்கில்….2 பேர் குண்டாசில் சிறையில் அடைப்பு…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சணப்பிரட்டி கிராமத்தில் சந்தோஷ் குமார் என்பவரது வீட்டில் அவரது நண்பர் பிரகாஷ் என்பவருக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் அவர்களது நண்பர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.… Read More »கரூர்… கொலை வழக்கில்….2 பேர் குண்டாசில் சிறையில் அடைப்பு…

உச்சநீதிமன்றம் தீர்ப்பு… கரூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…

  • by Authour

தமிழக ஆளுநருக்கு ஏதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு கரூர் மாவட்ட திமுகவினர் வரவேற்பு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம் . தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட… Read More »உச்சநீதிமன்றம் தீர்ப்பு… கரூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…

கரூர் அருகே பல்வேறு கோரிக்கையுடன்…. கருப்பு பட்டை அணிந்து … விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள்…

கரூர் அருகே பல்வேறு கோரிக்கைகளைஅ வலியுறுத்தி கருப்பு பட்டைய அணிந்து எதிர்ப்பு தெரிவித்து விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள். இன்று விடைத்தாள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. விடைத்தாள் திருத்தும் முகாம்களில் ஆசிரியர்கள் கருப்பு… Read More »கரூர் அருகே பல்வேறு கோரிக்கையுடன்…. கருப்பு பட்டை அணிந்து … விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள்…

கரூர் வேம்பு மாரியம்மன் கோவில் வௌ்ளி விழா… பக்தர்கள் தரிசனம்

கரூர் நகரப் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு இன்று காலை கணபதி ஹோமத்துடன் பங்குனி மாத திருவிழா தொடங்கியது. அதைத் தொடர்ந்து திருவிழாவில் முக்கிய நிகழ்வாக… Read More »கரூர் வேம்பு மாரியம்மன் கோவில் வௌ்ளி விழா… பக்தர்கள் தரிசனம்

கரூர் அருகே மாட்டுச் சந்தையில் பல மடங்கு அதிகம் சுங்கம் வசூல்…. கோரிக்கை மனு

  • by Authour

கரூர் மாவட்டம், புலியூரை அடுத்த உப்பிடமங்கலத்தில் கடந்த 5ம் தேதி நடந்த மாட்டுச் சந்தையில் சுங்கம் அதிகரித்து வசூலிப்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விவசாயிகள், மாட்டு வியாபாரிகள், சாலை மறியல் மற்றும்… Read More »கரூர் அருகே மாட்டுச் சந்தையில் பல மடங்கு அதிகம் சுங்கம் வசூல்…. கோரிக்கை மனு

கரூர்… மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி கோரிக்கை மனு…

கரூர் மாவட்டம், குளித்தலை வட்ட உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தின் சார்பாக கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். அந்த மனுவில் குளித்தலை வட்ட உள்நாட்டு… Read More »கரூர்… மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி கோரிக்கை மனு…

error: Content is protected !!