Skip to content

கரூர்

சிறுமி பலாத்காரம்…. கரூர் முதியவருக்கு ஆயுள்கால சிறை…. மகளிர் கோர்ட் அதிரடி

கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர் மேகநாதன் (63). இவரது மனைவி பாப்பாத்திக்கு மின்சாரம் பாய்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த… Read More »சிறுமி பலாத்காரம்…. கரூர் முதியவருக்கு ஆயுள்கால சிறை…. மகளிர் கோர்ட் அதிரடி

கரூரில் புத்தாண்டு கொண்டாட்டம்

கரூரில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்  கோலாகலமாக நடந்தது.   பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவில்  வர்த்தகர்கள், பொதுமக்கள் திரண்டு  பட்டாசு வெடித்து புத்தாண்டை வரவேற்றனர்.  ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். விழாவில் கரூர்… Read More »கரூரில் புத்தாண்டு கொண்டாட்டம்

டூவீலர் மீது கார் மோதி விபத்து….மனைவி கண்முன்னே கணவன் பலி…

கரூர் செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (64).இவரது மனைவி சாந்தா (60) .இவர்களது மகன் பூபதி ( 38 ) .இவருக்கு திருமணம் ஆகி மனைவி, குழந்தையுடன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்… Read More »டூவீலர் மீது கார் மோதி விபத்து….மனைவி கண்முன்னே கணவன் பலி…

கரூரில் விஜயகாந்த் பேனரை பார்த்து கதறி ஒப்பாரி வைத்த மூதாட்டி….

தே.மு.தி.க தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள தே.மு.தி.க நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் அவரது… Read More »கரூரில் விஜயகாந்த் பேனரை பார்த்து கதறி ஒப்பாரி வைத்த மூதாட்டி….

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்..

  • by Authour

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத ஆருத்ரா தெரிசன நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த 18.12. 2023… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்..

கரூரில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்டதலைமை தபால் நிலையம் முன்பு ஒன்றிய மோடி அரசின் அமலாக்கத்துறை ஆய்வுவையொட்டி மணல் குவாரிகள் நிறுத்தப்பட்ட நிலையில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… Read More »கரூரில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்..

கரூர், பெரம்பலூர், அரியலூாில் சொர்க்கவாசல் திறப்பு…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

  • by Authour

கரூர் மாநகரில் அமரவதி ஆற்றங்கரையில் பிரசிதிபெற்ற அபய பிரதான ரெங்கநாத சுவாமி திருக்கோவிலில் அமைந்துள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து நிகழ்ச்சி கடந்த 13ம் தேதி… Read More »கரூர், பெரம்பலூர், அரியலூாில் சொர்க்கவாசல் திறப்பு…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

கடும் பனிமூட்டம்…. குளித்தலை சாலைகளில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்…

கரூர் மாவட்டம், குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு இருந்து வந்தது. குறிப்பாக இன்று குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வதியம், தண்ணீர் பள்ளி, ராஜேந்திரம்,… Read More »கடும் பனிமூட்டம்…. குளித்தலை சாலைகளில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்…

கரூரில் ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு விதிமுறை குறித்து விழிப்புணர்வு…

கரூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் தனியார் பள்ளிகள் இணைந்து பள்ளி ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் செல்வமணி கலந்து கொண்டு தனியார்… Read More »கரூரில் ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு விதிமுறை குறித்து விழிப்புணர்வு…

கரூர் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி… அவதார அலங்காரத்தில் காட்சி…

கரூர் மேட்டு தெரு பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத ஸ்வாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு இன்று பகல் பத்து 7-ம் நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு… Read More »கரூர் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி… அவதார அலங்காரத்தில் காட்சி…

error: Content is protected !!