Skip to content

கரூர்

சென்னை, கரூரில் கனமழை…வெளுத்து வாங்கியது…

  • by Authour

திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 2 தினங்களாக பகலில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இன்றும் கடுமையான வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் மாலை 3.45 மணி அளவில் கரூரில் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தின் … Read More »சென்னை, கரூரில் கனமழை…வெளுத்து வாங்கியது…

ஸ்கூல் பஸ் மீது மோதிய வாகனம்…. 5க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம்..

  • by Authour

கரூர் மாவட்டம், மாயனூரில் செயல்பட்டு வரும் டான்செம் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு பள்ளி வாகனம் மூலம் மகாதானபுரம் கிருஷ்ணராயபுரம் திருக்காம்புலீயூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாணவர்களை ஏற்றி கொண்டு வருவது வழக்கம். இந்நிலையில் கிருஷ்ணராயபுரம் ஈஸ்வரன் கோவில்… Read More »ஸ்கூல் பஸ் மீது மோதிய வாகனம்…. 5க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம்..

கரூரில் திடீர் மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டு வழக்கத்தைக் காட்டிலும் வெப்ப அழுத்த தட்பவெப்ப நிலை காரணமாக வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகின்றது. அதே நேரத்தில் மேற்கு திசை வேக மாறுபாடு காரணமாக ஒரு சில… Read More »கரூரில் திடீர் மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்…

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி, ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இன்று மாலை காலபைரவருக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம்,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்…

கரூர் ஆத்தூரில் கோயில் திருவிழா

கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே உள்ள ஆத்தூர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு பட்டவர் சோளியம்மன் ,முத்து சுவாமி, முனியப்பன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரிய பூஜை என்னும்… Read More »கரூர் ஆத்தூரில் கோயில் திருவிழா

மனு கொடுக்க வந்த மூதாட்டிக்கு பசி மயக்கம்…உணவு வாங்கி கொடுத்த கரூர் கலெக்டர்

கரூர் மாவட்டம், தோகமலை அடுத்த கீழவெளியூர் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (70), இவரது கணவர் தங்கராசு. இவர்களுக்கு சரவணன் (40) என்ற மகன் இருக்கிறார். சரவணனுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். மூதாட்டி பழனியம்மாள்… Read More »மனு கொடுக்க வந்த மூதாட்டிக்கு பசி மயக்கம்…உணவு வாங்கி கொடுத்த கரூர் கலெக்டர்

கருணாநிதி நினைவு நாள்…. கரூரில் திமுகவினர் அன்னதானம்

  • by Authour

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு நாளையொட்டி  கருரில் இன்று கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை  செலுத்தப்பட்டது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் 36வது வார்டு சார்பாக  கருணாநிதிக்கு மரியாதை… Read More »கருணாநிதி நினைவு நாள்…. கரூரில் திமுகவினர் அன்னதானம்

கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் தங்க தேரோட்டம்…

  • by Authour

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றான கரூர் மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு மாரியம்மன் தங்க தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவர் மாரியம்மனுக்கும் , உற்சவர் மாரியம்மனுக்கும் பல்வேறு… Read More »கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் தங்க தேரோட்டம்…

கரூரில் 11 திருப்பதிகம் பாடலை 15000 முறை பாடி அசத்திய 1250 மாணவ-மாணவிகள்….

  • by Authour

கரூர் மகா அபிஷேக குழு சார்பில் 25 -வது ஆண்டு தெய்வ திருமண விழா கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக கரூர் பரணி பார்க் பள்ளியில் தமிழ்… Read More »கரூரில் 11 திருப்பதிகம் பாடலை 15000 முறை பாடி அசத்திய 1250 மாணவ-மாணவிகள்….

குளித்தலை அருகே தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்….

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மகாலட்சுமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கிருஷ்ணராயபுரம் தேவர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி 19 அன்று பக்தர்கள் தங்கள்… Read More »குளித்தலை அருகே தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்….

error: Content is protected !!