Skip to content

கலெக்டர்கள்

கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்….. தடை கோரி ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு

  • by Authour

தமிழகத்தில்  உள்ள திமுக ஆட்சியை  செயல்பட முடியாத அளவுக்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மறைமுகமாக செய்து வருவதாக திமுகவினர் குற்றம் சாட்டுகிறார்கள்.  குறிப்பாக கவர்னர் மூலம்  மசோதாக்களுக்கு  ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பது, இன்னொருபுறம்… Read More »கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்….. தடை கோரி ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு

தினமும் பத்திரிகை படியுங்கள்…கலெக்டர்களுக்கு… முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்

  • by Authour

நேற்று செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு செல்லும் வழியில், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரில்… Read More »தினமும் பத்திரிகை படியுங்கள்…கலெக்டர்களுக்கு… முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்

அதிக மழை …. பள்ளிக்கு விடுமுறை குறித்து கலெக்டர்கள் முடிவு செய்யலாம்… அமைச்சர் மகேஷ்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் கத்தரிநத்தம் ஊராட்சி மன்ற விரிவாக்க கட்டிட அலுவலகம் மற்றும் கூட்ட அறை ஆகியவற்றை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். திறப்பு விழாவுக்கு மாவட்ட கலெக்டர்… Read More »அதிக மழை …. பள்ளிக்கு விடுமுறை குறித்து கலெக்டர்கள் முடிவு செய்யலாம்… அமைச்சர் மகேஷ்…

கள்ளச்சாராயம், போதை பொருளை ஒழிக்க வேண்டும்….. கலெக்டர்கள், எஸ்.பிக்கள் மாநாட்டில் முதல்வர் பேச்சு

  • by Authour

தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலவரம், அரசு திட்டங்களின் செயல்பாடு ஆகியவை குறித்து ஆண்டுதோறும் முதல்வர் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும். முதலில் தனித்தனியாகவும், அதன்பிறகு கூட்டாகவும் நடத்தப்படும் மாநாட்டின்  தொடக்கத்திலும்,… Read More »கள்ளச்சாராயம், போதை பொருளை ஒழிக்க வேண்டும்….. கலெக்டர்கள், எஸ்.பிக்கள் மாநாட்டில் முதல்வர் பேச்சு

4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் ஆலோசனை

முதல்வர்  மு.க.ஸ்டாலின்  வரும் 21, 22ம் தேதிகளில் 4 மாவட்ட  கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த… Read More »4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் ஆலோசனை

குண்டர் சட்டத்திற்கு கையெழுத்து போடும் அதிகாரம் இனி கலெக்டர்களுக்கு இல்லை…

திண்டுக்கல் மாவட்டம் பொன்னுமாந்துரையைச் சேர்ந்ததவர் தமிழழகன். இவர் பொது அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி குண்டர் சட்டத்தில் கைது செய்ய 2022 ஆகஸ்ட் 7 ல் கலெக்டர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழழகன்… Read More »குண்டர் சட்டத்திற்கு கையெழுத்து போடும் அதிகாரம் இனி கலெக்டர்களுக்கு இல்லை…

கோர்ட் உத்தரவுகளை , கலெக்டர்கள் மதிப்பதே இல்லை… நீதிபதிகள் வேதனை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா, அமராவதி புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், தனது விவசாய நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி 2019-ம் ஆண்டு ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் சட்டத்திற்கு உட்பட்டு வருவாய் ஆதாரங்களின்… Read More »கோர்ட் உத்தரவுகளை , கலெக்டர்கள் மதிப்பதே இல்லை… நீதிபதிகள் வேதனை

error: Content is protected !!