Skip to content

காதல்

திருமணமானதை மறைத்து காதல் ஜோடிகள் தற்கொலை….

கர்நாடக மாநிலம் பெங்களூரு தேவனஹள்ளி தாலுக்கா விஜயபுரா நகரில் கோலாரைச் சேர்ந்த பவித்ரா என்பவர் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.  இவர் உர நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அதே நிறுவனத்தில் துணை… Read More »திருமணமானதை மறைத்து காதல் ஜோடிகள் தற்கொலை….

19வயது பிறந்ததும்… ஆசிரியருடன் ஓட்டம் பிடித்த பள்ளி மாணவி….

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஒருவர், கடந்த வாரம் தனது 19-வது வயது பிறந்தநாளை சக மாணவிகளுடன் உற்சாகமாக கொண்டாடினார்.… Read More »19வயது பிறந்ததும்… ஆசிரியருடன் ஓட்டம் பிடித்த பள்ளி மாணவி….

காதலுக்கு ஏது எல்லை? தமிழக வாலிபரை காதலித்து மணந்த சீனப்பெண்

கடலூர் மஞ்சக்குப்பம் மேற்கு வேணுகோபாலபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் பாலசந்தர். வணிக மேலாண்மை படித்த இவர் நியூசிலாந்து நாட்டில் தொழில்முனைவோராக  உள்ளார். இவருக்கும் சீன நாட்டை சேர்ந்த யீஜியோவுக்கும் சமூக வலைதள செயலி மூலம்… Read More »காதலுக்கு ஏது எல்லை? தமிழக வாலிபரை காதலித்து மணந்த சீனப்பெண்

காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல்…..

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஸ்ரீரெங்க நாராயணபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 24). இவரும் அதே பகுதியை சேர்ந்த சுமிகா (19) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது… Read More »காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல்…..

error: Content is protected !!