Skip to content

காரைக்கால்

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

  • by Editor

திருநள்ளாறு சனி பெயர்ச்சியை முன்னிட்டு காரைக்காலில் நாளை பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இசிதா ராட்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் அமைந்துள்ளது உலகப் புகழ்பெற்ற புறநானாம்பிகை சமேத… Read More »காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

அமித்ஷா வருகை- காரைக்காலில் டிரோன்கள் பறக்க தடை

  • by Editor

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி காரைக்காலில் நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் பறக்கவிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் இஷிட்டா ரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கையை கடல்பகுதி நோக்கி இத்தாழி நகரக்கூடும். தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களை தவிர்த்து பெரும்பாலான இடங்களில் இன்று… Read More »தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

காரைக்காலில் மாங்கனி திருவிழா, விமரிசையாக நடந்தது

  • by Authour

அடியாராக வந்த  சிவனுக்கு, காரைக்கால் அம்மையார், மாங்கனி படைத்ததையும், அவருக்கு சிவபெருமான்  மீண்டும் மாங்கனி அருளியதையும் நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும்ஆனி மாத பவுர்ணமியை ஒட்டி  காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் ஆலயத்தில்  மாங்கனித் திருவிழா … Read More »காரைக்காலில் மாங்கனி திருவிழா, விமரிசையாக நடந்தது

காரைக்கால்-பேரளம் அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacகாரைக்கால் – பேரளம் இடையே உள்ள 23 கி.மீ. தொலைவுக்கு 1898-ம் ஆண்டு மீட்டர்கேஜ் ரெயில் பாதை அமைக்கப்பட்டது. 87 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த இந்த தண்டவாளத்தில் இயக்கப்பட்ட ரெயில்கள் மூலம் திருநள்ளாறு சனீஸ்வரன்… Read More »காரைக்கால்-பேரளம் அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

ஓஎன்ஜிசி தலைமை பொறியாளர், மனைவி மீது சிபிஐ வழக்கு

காரைக்கால் ஓஎன்ஜிசி தலைமை பொறியாளராக இருப்பவர்  ரவிச்சந்திரன். இவரது மனைவி  விமலா. இவர் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி  வட்டார கல்வி அதிகாரியாக இருக்கிறார்.   கணவனும், மனைவியும்   வருமானத்துக்கு அதிகமாக  ரூ.1.14 கோடி சொத்து சேர்த்ததாக… Read More »ஓஎன்ஜிசி தலைமை பொறியாளர், மனைவி மீது சிபிஐ வழக்கு

காரைக்கால் மீனவா்கள் மீது இலங்கை ராணுவம் துப்பாக்கி சூடு

  • by Authour

காரைக்காலை சேர்ந்த  மீனவர்கள் 20  படகுகளில்  இந்திய  எல்லையில்  நேற்று இரவு  மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது  விளக்குகளை அணைத்து விட்டு ரோந்து படகில் அங்கு வந்த இலங்கை கடற்படை   காரைக்கால் மீனவர்களை நோக்கி  துப்பாக்கி… Read More »காரைக்கால் மீனவா்கள் மீது இலங்கை ராணுவம் துப்பாக்கி சூடு

காரைக்கால்: கடலில் மூழ்கி 2 பேர் பலி

நாகப்பட்டினத்தை சேர்ந்த சிவகுமார், குடும்பத்தோடு காரைக்கால் கடற்கரைக்கு நேற்று புத்தாண்டு கொண்டாட வந்துள்ளார். சிவக்குமாரின் உறவினர் மகன் ஸ்ரீவிஷ்ணு (17), 12ம் வகுப்பும் அவரது தங்கை பிரியதர்ஷினி (15) 10ம் வகுப்பும் படித்து வந்தனர்.… Read More »காரைக்கால்: கடலில் மூழ்கி 2 பேர் பலி

காரைக்கால் மீனவர்கள் 18 பேர் கைது….. இலங்கை அட்டூழியம்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த  காரைக்கால் மீனவர்கள் 18 பேரை,  2 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். கைதான மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்துச் சென்றது. தமிழகம் மற்றும் காரைக்காலில்… Read More »காரைக்கால் மீனவர்கள் 18 பேர் கைது….. இலங்கை அட்டூழியம்

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வலுபெறும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் .. 25-11-2024:கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்… Read More »4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

error: Content is protected !!