Skip to content

குளித்தலை

குளித்தலை… ஜி.ஹெச்சில் 3 மணி நேரம் மின் தடை…. நோயாளிகள் கடும் அவதி

குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மின்சாரம் கட்டு நோயாளிகள் கர்ப்பிணி தாய்மார்கள் பாதிப்பு. கரூர் மாவட்டம் குளித்தலையில் , மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறதுஇந்த மருத்துவமனையில் குளித்தலையை  சுற்றியுள்ள  கிராமங்களில் இருந்து… Read More »குளித்தலை… ஜி.ஹெச்சில் 3 மணி நேரம் மின் தடை…. நோயாளிகள் கடும் அவதி

கரூர் அருகே கருப்பத்தூர் சிம்மபுரீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருப்பத்தூரில் சிம்மபுரீஸ்வரர் சமேத சுகந்த குந்தளாம்பிகை கோவில் அமைந்துள்ளது.  500 ஆண்டுகளுக்கும் மேல் மிகவும் பழமை வாய்ந்த காவேரி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த கோவிலில் பங்குனி… Read More »கரூர் அருகே கருப்பத்தூர் சிம்மபுரீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம்…

வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் விட கோரி குளித்தலை அலுவலகம் முற்றுகை..

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நீர்வளத்துறை பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை தென்கரை வாய்க்கால், கட்டளை மேட்டு வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் உதவி செயற்பொறியாளர் கோபி… Read More »வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் விட கோரி குளித்தலை அலுவலகம் முற்றுகை..

கரூர் அருகே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்குதல், புதிய வகுப்பறைகள் காட்டுவதற்க்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. சின்ன சேங்கல் அரசு மேல்நிலைப்… Read More »கரூர் அருகே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….

கடும் பனிமூட்டம்…. குளித்தலை சாலைகளில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்…

கரூர் மாவட்டம், குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு இருந்து வந்தது. குறிப்பாக இன்று குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வதியம், தண்ணீர் பள்ளி, ராஜேந்திரம்,… Read More »கடும் பனிமூட்டம்…. குளித்தலை சாலைகளில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்…

திருச்சி கல்லூரி மாணவியுடன் பாலியல் உறவு….. போக்சோவில் வாலிபர் கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கோட்டையார் தோட்டத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் சரவணன்(21) .கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியில் வசிக்கும் திருச்சி தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். சரவணன்… Read More »திருச்சி கல்லூரி மாணவியுடன் பாலியல் உறவு….. போக்சோவில் வாலிபர் கைது

குளித்தலை அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றி தார் சாலை பணி… விரைந்து முடிக்க கோரிக்கை….

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிவாயம் ஊராட்சி வேலங்காட்டுப்பட்டியில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ரூபாய் 60 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக… Read More »குளித்தலை அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றி தார் சாலை பணி… விரைந்து முடிக்க கோரிக்கை….

பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்…. பள்ளி மாணவர்கள் அவதி….

  • by Authour

குளித்தலை அருகே சிவாயம் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 100 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். நள்ளிரவு முதல் காலை வரை மழை பெய்ததில் பள்ளி வளாகத்தில் தண்ணீர்… Read More »பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்…. பள்ளி மாணவர்கள் அவதி….

அரை பவுனுக்காக……காவிரி ஆற்றில் வாலிபா் கொன்று புதைப்பு…..போதை ஆசாமி கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தண்ணீர்பள்ளி காவிரி ஆற்றப்படுகையில்  கடந்த 5ம் தேதி மேல தண்ணீர்பள்ளியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் படுகொலை செய்யப்பட்டு ஆற்றில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து கரூர் எஸ்… Read More »அரை பவுனுக்காக……காவிரி ஆற்றில் வாலிபா் கொன்று புதைப்பு…..போதை ஆசாமி கைது

பிரசவத்தில் குழந்தை சாவு.. டாக்டர்கள் அலட்சியம் என கூறி ஜிஎச் கண்ணாடியை உடைத்த உறவினர்கள்..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கோட்டமேட்டை சேர்ந்தவர் வசந்தகுமார் மனைவி அபிநயா. இவர்களுக்கு கடந்த 10மாதங்களுக்கு முன்பு திருமணமாகி தற்போது நிறை மாத கர்ப்பிணி.  பிரசவ வலி காரணமாக முதல் பிரசவத்திற்காக நேற்று இரவு… Read More »பிரசவத்தில் குழந்தை சாவு.. டாக்டர்கள் அலட்சியம் என கூறி ஜிஎச் கண்ணாடியை உடைத்த உறவினர்கள்..

error: Content is protected !!