Skip to content

கொலை வழக்கு

தஞ்சை டிரைவர் படுகொலை….3 பேர் ஜெயங்கொண்டம் கோர்ட்டில் சரண்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பசுபதிகோவில்  கிராமத்தைசேர்ந்தவர் சிவமணிகண்டன். மினி பேருந்து ஓட்டுநரான இவர், கடந்த சனிக்கிழமை அய்யம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே  இரு சக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 3 பேரால்… Read More »தஞ்சை டிரைவர் படுகொலை….3 பேர் ஜெயங்கொண்டம் கோர்ட்டில் சரண்

கொலை வழக்கு… குற்றவாளி குண்டாசில் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே சௌந்தராபுரம் பகுதியில் அரசு மதுபானக்கடையும், அதன் அருகிலேயே மதுபானக்கூடமும் செயல்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 11ஆம் தேதி மதுபான பாரில், மது அருந்துவதற்காக குருமப்பட்டி பகுதியைச் சேர்ந்த சேகர்… Read More »கொலை வழக்கு… குற்றவாளி குண்டாசில் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு…

திருச்சி கொலை வழக்கு கைதி…… மாரடைப்பில் பலி

திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (35), பிரபல ரவுடியான இவர் அந்த பகுதியில் உள்ள பரிமளா என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார்.  பின்னர் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த… Read More »திருச்சி கொலை வழக்கு கைதி…… மாரடைப்பில் பலி

வங்கதேசம்…….. சேக் ஹசீனா மீது கொலை வழக்குப்பதிவு…..

  • by Authour

  வங்க தேசத்தில் 2 மாதமாக  மாணவர்கள் போராட்டம்  தீவிரமாக நடந்தது.   இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்ததை அடுத்து போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த… Read More »வங்கதேசம்…….. சேக் ஹசீனா மீது கொலை வழக்குப்பதிவு…..

2 என்கவுன்டர் எதிரொலி… திருச்சி ரவுடி சாமி ரவி….. போலீசில் சரண்

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் கடந்த ஆண்டு நடந்த திருச்சினம்பூண்டியை சேர்ந்த ரவுடி வி. எஸ். எல். குமார் ( எ) முருகையன் கொலை வழக்கில்  தேடப்பட்ட தி்ருச்சி பிரபல ரவுடி   சாமி ரவி … Read More »2 என்கவுன்டர் எதிரொலி… திருச்சி ரவுடி சாமி ரவி….. போலீசில் சரண்

கோவை கிரிக்கெட் விளையாட்டில் வாலிபர் கொலை…. 10 பேருக்கு இரட்டை ஆயுள்

  • by Authour

கோவையில் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கொலை செய்த வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், இருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோவை எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை… Read More »கோவை கிரிக்கெட் விளையாட்டில் வாலிபர் கொலை…. 10 பேருக்கு இரட்டை ஆயுள்

டாக்டர் சுப்பையா கொலை வழக்கு……. 7 பேர் தூக்கு தண்டனை ரத்து…. ஐகோர்ட் அதிரடி

சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் சுப்பையா, கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி ராஜா அண்ணாமலைபுரத்தில் கூலிப்படையினரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் உள்ள சொத்து தொடர்பாக இந்த கொலை… Read More »டாக்டர் சுப்பையா கொலை வழக்கு……. 7 பேர் தூக்கு தண்டனை ரத்து…. ஐகோர்ட் அதிரடி

காதலிக்கு டார்ச்சர்…. வாலிபர் கொலை…..பிரபல கன்னட நடிகர் கைது…..

பெங்களூரு மருந்துகடையில் வேலை செய்து வந்த  ரேணுகாசுவாமி என்ற இளைஞர் கடந்த 2 தினங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார்.  இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் பிரபல கன்னட… Read More »காதலிக்கு டார்ச்சர்…. வாலிபர் கொலை…..பிரபல கன்னட நடிகர் கைது…..

கோடநாடு கொலை வழக்கு….. குஜராத் தடயவியல் குழு 26ம் தேதி விசாரணை

  • by Authour

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. இந்த சம்பவத்தை… Read More »கோடநாடு கொலை வழக்கு….. குஜராத் தடயவியல் குழு 26ம் தேதி விசாரணை

ராமஜெயம் கொலை வழக்கு…. மாஜி பாமக பிரமுகரிடம் விசாரணை…பரபரப்பு…

  • by Authour

திருச்சி அமைச்சர் நேருவின்  தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக மாஜி பாமக பிரமுகர்கள் இரண்டு பேரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர்  விசாரணை நடத்தியுள்ள சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக முதன்மைச்… Read More »ராமஜெயம் கொலை வழக்கு…. மாஜி பாமக பிரமுகரிடம் விசாரணை…பரபரப்பு…

error: Content is protected !!