Skip to content

கொலை

வாலிபரை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற வைத்தியர்….. குடந்தையில் பகீர் சம்பவம்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மணல்மேடு பகுதி சேர்ந்தவர்  அசோக்ராஜன் (27). சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 11ம் தேதி தீபாவளி பண்டிகைக்காக அசோக்ராஜ் ஊருக்கு வந்திருந்தார். தனது பாட்டி பத்மினி… Read More »வாலிபரை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற வைத்தியர்….. குடந்தையில் பகீர் சம்பவம்.

பொறியியல் கல்லூரி மாணவி கழுத்து அறுத்துக் கொலை… காதலன் வெறிச்செயல்…

கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம் ஹோசஹள்ளியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தவர் சுசித்ரா(20). மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த சுசித்ராவின் தந்தை பெங்களூருவில், ஓட்டுநராகவும், அவரது தாய் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையிலும்… Read More »பொறியியல் கல்லூரி மாணவி கழுத்து அறுத்துக் கொலை… காதலன் வெறிச்செயல்…

கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி கைது…

தேனி மாவட்டம், போடியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி கார்த்திக் படித்து வருகிறார். எனவே, அவரைப் பார்க்க அடிக்கடி கேரளாவில் இருந்து வருவது சிரமமாக இருந்ததால், போடி ஜீவா நகரில் வீடு வாடகைக்கு… Read More »கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி கைது…

குடிபோதையில் வெறிச்செயல்.. தாய்-பக்கத்துவீட்டுக்காரரை வெட்டிக்கொன்ற தொழிலாளி..

  • by Authour

திண்டுக்கல் நத்தம் அடுத்த கோசுக்குறிச்சி கரையூரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஆடைகளை அயர்ன் செய்யும் பணி செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி முத்துலட்சுமி என்ற மனைவியும், நதியா என்ற மகளும்… Read More »குடிபோதையில் வெறிச்செயல்.. தாய்-பக்கத்துவீட்டுக்காரரை வெட்டிக்கொன்ற தொழிலாளி..

சென்னை…. 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை….

  • by Authour

சென்னை அடுத்த மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் அசோக்.  இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த  சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.   அசோக்கை கொலை செய்ய வந்த கும்பல் அவர் இல்லாததால்  அவரது நண்பர்கள் 2 பேரை… Read More »சென்னை…. 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை….

திருச்சி அருகே… மோதலை வேடிக்கை பார்த்த கொத்தனார் கொலை…..

  • by Authour

திருச்சி அருகே உள்ள புங்கனூர் கொத்தனார் தெருவை  சேர்ந்தவர் உதயகுமார் (32) கொத்தனார். இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று  வீட்டிலிருந்தார். அப்போது அந்த பகுதியில்  மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதால் இருதரப்பினருக்கு இடையே மோதல்… Read More »திருச்சி அருகே… மோதலை வேடிக்கை பார்த்த கொத்தனார் கொலை…..

பீகார்….. சிகிச்சைக்கு வந்த ரவுடியை அடித்தே கொன்ற டாக்டர்…

பீகார் மாநிலம் பெகுசாராய் மாவட்டம் ரூப்நகர் பகுதியை சேர்ந்த ரவுடி சந்தன்குமார். இவர் நேற்று அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது, மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டர் அஜித் பஸ்வான், ரவுடி… Read More »பீகார்….. சிகிச்சைக்கு வந்த ரவுடியை அடித்தே கொன்ற டாக்டர்…

தூத்துக்குடி….. காதல் திருமண ஜோடி கொலை ஏன்? …பெண்ணின் தந்தை கைது

  • by Authour

தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவரது மகன் மாரிச்செல்வம் இவருக்கு 23 வயது ஆகிறது. மாரிச்செல்வம் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தூத்துக்குடி திருவிக நகர் பகுதியை சேர்ந்த … Read More »தூத்துக்குடி….. காதல் திருமண ஜோடி கொலை ஏன்? …பெண்ணின் தந்தை கைது

ஜார்கண்ட் மருத்துவ கல்லூரியில் , நாமக்கல் மாணவர் கொலை, கல்லூரியில் பயங்கரம்

  • by Authour

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூரை சேர்ந்தவர் மதியழகன் . இவரது மனைவி பூங்கொடி. இந்த தம்பதிக்கு மதன்குமார் (29)என்ற மகனும், ஜனனிஸ்ரீ (24) என்ற மகளும் இருந்தனர்.  மதியழகன், தனியார் கல்லூரியில்… Read More »ஜார்கண்ட் மருத்துவ கல்லூரியில் , நாமக்கல் மாணவர் கொலை, கல்லூரியில் பயங்கரம்

தஞ்சை அருகே ரவுடி வெட்டிக்கொலை

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே திருசினம்பூண்டியை சேர்ந்த ரவுடி வி எஸ் எல் குமார் (எ) முருகையன்  நேற்று இரவு  இரவு மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். திருசினம்பூண்டி கீழப்படுகை பகுதியைச்… Read More »தஞ்சை அருகே ரவுடி வெட்டிக்கொலை

error: Content is protected !!