Skip to content

கொலை

புதுகையில் தந்தையை அடித்துக்கொன்ற மகன்…. அதிரவைக்கும் காரணம்..

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள மேல சுண்ணாம்புகார தெருவை சேர்ந்தவர் சந்திரமோகன் (55). கட்டட தொழிலாளி. இவரது மனைவி வைரம் (50). இவர்களுக்கு சதீஷ்குமார் (31), திருநாத் (28), சோமசுந்தரம் (எ) அலெக்ஸ்(27) ஆகிய… Read More »புதுகையில் தந்தையை அடித்துக்கொன்ற மகன்…. அதிரவைக்கும் காரணம்..

மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற கணவன்… திருச்சியில் சம்பவம்…

திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (40) – இவர் அரியமங்கலம் பகுதியை சேர்ந்த சபுராபீவி(35) என்பவரை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகம்… Read More »மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற கணவன்… திருச்சியில் சம்பவம்…

லெஸ்பியன் தோழியை திருமணம் செய்ய விரும்பி…. சாமியாரிடம் சென்ற பெண் கொலை

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரை சேர்ந்த இளம்பெண் பூனம். இவர் தனது தோழி பிரீத்தியை ஆழமாக காதலித்தார். பிரீத்தியும் பூனமும் ஓரினச்சேர்க்கையாளர்கள். பூனம்  தொடர்பு காரணமாக பிரீத்தியால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. இதனால் பிரீத்தியின்… Read More »லெஸ்பியன் தோழியை திருமணம் செய்ய விரும்பி…. சாமியாரிடம் சென்ற பெண் கொலை

கள்ளக்காதலுக்கு இடையூறு… கொன்று புதைக்கப்பட்டவரின உடல் பிரேத பரிசோதனை…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே கீழ் மாத்துôர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (35). இவர் சென்னையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி திவ்யாவுக்கும் (27), அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமாருக்கும்… Read More »கள்ளக்காதலுக்கு இடையூறு… கொன்று புதைக்கப்பட்டவரின உடல் பிரேத பரிசோதனை…

கணவனை கொன்று புதைத்த குடந்தை பெண்….. கள்ளக்காதலனுடன் கைது

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர்  கீழமாந்தூரை சேர்ந்தவர் பாரதி(42), சென்னையில் டீக்கடையில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி திவ்யா(38), இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பாரதி மாதம்… Read More »கணவனை கொன்று புதைத்த குடந்தை பெண்….. கள்ளக்காதலனுடன் கைது

திருமணத்துக்கு வர இருந்த இந்தியப்பெண்….. லண்டனில் குத்திக்கொலை

தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த இளம் பெண் கோந்தம் தேஜஸ்வினி (வயது 27). இவர் மேற்படிக்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்றார். n பட்ட மேற்படிப்பை நிறைவு செய்த… Read More »திருமணத்துக்கு வர இருந்த இந்தியப்பெண்….. லண்டனில் குத்திக்கொலை

தென்காசி நகராட்சி அலுவலகத்தில் ஊழியர் வெட்டிக்கொலை

தென்காசி மாவட்டம் செங்கோட்டை விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ராஜேஷ் (வயது 25). இவர் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இன்று காலை ராஜேஷ் வழக்கம் போல நகராட்சி… Read More »தென்காசி நகராட்சி அலுவலகத்தில் ஊழியர் வெட்டிக்கொலை

6வயது மகள் கோடாரியால் வெட்டிக்கொலை….. கேரளாவில் பயங்கரம்

கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டம், மாவேலிக்கரையை அடுத்த புன்ன மூடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீமகேஷ் (38) இவரது மனைவி வித்யா. இத்தம்பதியினரின் ஒரே மகள் நட்சத்திரா (6) அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 2-ம்… Read More »6வயது மகள் கோடாரியால் வெட்டிக்கொலை….. கேரளாவில் பயங்கரம்

நடத்தையில் சந்தேகம்….மனைவியை கடப்பாரையால் அடித்துக் கொன்ற கணவன்..

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா தகட்டூர் பெத்தாச்சிகாடு பகுதியை சேர்ந்தவர் முரளி என்கிற சுரேஷ் ( 32). இவர் சென்னையில் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார். சுரேஷும், மீனாவும்  11 வருடங்களுக்கு முன்பு… Read More »நடத்தையில் சந்தேகம்….மனைவியை கடப்பாரையால் அடித்துக் கொன்ற கணவன்..

தந்தையை அடித்துக்கொன்ற மனநல பாதிக்கப்பட்ட மகன்….பரபரப்பு சம்பவம்..

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் மங்கலம் காலனி தெருவில் வசிப்பவர்கள் செல்வராஜ்-மணிமொழி தம்பதியினர், இவர்களின் 23 வயதுடைய மகன் அசோக்ராஜ் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சாப்பிட்டு வருவதாக கூறப்படுகிறது.மேலும் இவர் கடந்த மூன்று… Read More »தந்தையை அடித்துக்கொன்ற மனநல பாதிக்கப்பட்ட மகன்….பரபரப்பு சம்பவம்..

error: Content is protected !!