Skip to content

கொலை

கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் ..நர்ஸ் 6 துண்டுகளாக வெட்டிக்கொலை…

தெலுங்கானாவில் கொடுத்த கடனை திருப்பி கேட்ட செவிலியர் 6 துண்டுகளாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். ஐதராபாத் மலக்பேட் மூசி நதியில் கடந்த 17ம் தேதி தலை மட்டும் தனியாக கிடந்ததை பார்த்து பொதுமக்கள்… Read More »கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் ..நர்ஸ் 6 துண்டுகளாக வெட்டிக்கொலை…

டில்லி… காரில் வாலிபர் குத்திக்கொலை…. கொள்ளைக்கும்பல் அட்டூழியம்…

டில்லியின் ஜப்ராபாத் நகரில் யமுனா விகார் சாலையில் கார் ஒன்று நேற்று அதிகாலை 5.31 மணியளவில் தனியாக நின்று உள்ளது. அதன் கதவு திறந்து இருந்த நிலையில், உள்ளே வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன்… Read More »டில்லி… காரில் வாலிபர் குத்திக்கொலை…. கொள்ளைக்கும்பல் அட்டூழியம்…

திருச்சி தம்பதி கொலை…. நகைக்காக மர்ம நபர்கள் துணிகரம்

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரை சேர்ந்தவர் தங்கவேல்(65), இவரது மனைவி தைலி(61) இவர்கள் இருவரும் , கரூர் வாங்கல் ஓடையூர் பகுதியில்  சரவணக்குமார் என்பவருக்கு  சொந்தமான தென்னந்தோப்பில் வேலை செய்து வந்தனர். இவரும் அந்த தோப்பிலேயே … Read More »திருச்சி தம்பதி கொலை…. நகைக்காக மர்ம நபர்கள் துணிகரம்

கரூரில் தம்பதி கொலை…. நள்ளிரவில் மர்ம நபர்கள் வெறியாட்டம்

கரூர் வாங்கல் ஓடையூர் பகுதியில்  சரவணக்குமார் என்பவருக்கு  சொந்தமான தென்னந்தோப்பில் வேலை செய்து வந்த தொழிலாளி  தங்கவேல்(65) இவரது மனைவி  தைலி(61). இவரும் அந்த தோப்பிலேயே வேலை செய்து வந்தார். இருவரும்  கடந்த 15… Read More »கரூரில் தம்பதி கொலை…. நள்ளிரவில் மர்ம நபர்கள் வெறியாட்டம்

அசாம் பெண் சிங்கம் என அழைக்கப்பட்ட எஸ்ஐ. லாரி மோதி பலி…. கொலையா?

அசாம் மாநிலத்தில் நகோன் மாவட்டம் மொரிகொலாங் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக செயல்பட்டவர் ஜுமொனி ரூபா (வயது 30). மோசடி வழக்கில் தனது வருங்கால கணவரையே ஜூமொனி கைது செய்தார். மேலும், குற்றவாளிகள் மீது அதிரடி… Read More »அசாம் பெண் சிங்கம் என அழைக்கப்பட்ட எஸ்ஐ. லாரி மோதி பலி…. கொலையா?

திருச்சி அருகே மூதாட்டி கொடூர கொலை-கொள்ளை

திருச்சி மாவட்டம் முசிறி  அடுத்த தொட்டியம் ஐயப்பன் நகரில் வசித்து வரும் மூதாட்டி ராஜேஸ்வரி(65) என்பவரை கை கால்களை கட்டி போட்டு கொடூரமாக கொலை செய்துவிட்டு கொலை நடந்த வீட்டில் மிளகாய் பொடியை தூவி… Read More »திருச்சி அருகே மூதாட்டி கொடூர கொலை-கொள்ளை

பலாத்காரம் செய்து 30 குழந்தைகள் கொலை……டில்லி கொடூரன் கைது

உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்சில் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரகுமார். இவரது குடும்பத்தினர் வேலை தேடி டில்லிக்கு வந்தனர்.  புறநகர் பகுதியில் தங்கிய அவர்கள் அப்பகுதியில் கூலிவேலை செய்து வந்தனர். ரவீந்திரகுமார் வேலை எதுவும் செய்யாமல் வெட்டியாக… Read More »பலாத்காரம் செய்து 30 குழந்தைகள் கொலை……டில்லி கொடூரன் கைது

ஆடையில் ரத்தக்கறை….. சிறுமியை அடித்துக்கொன்ற அண்ணன்…. மும்பையில் கொடூரம்

தெலுங்கு நடிகை ராஷ்மி கவுதம். ஒரு சமூக ஆர்வலரும் கூட. மேலும் ஒரு விலங்கு பிரியர். எந்தத் தவறும் தன் கவனத்திற்கு வந்தாலும், அதற்கு எதிராக கருத்து தெரிவிக்க தவறாதவர். சமீபத்தில், ஒரு கொடூர… Read More »ஆடையில் ரத்தக்கறை….. சிறுமியை அடித்துக்கொன்ற அண்ணன்…. மும்பையில் கொடூரம்

கோடநாடு கொலை, கொள்ளை… சசிகலா, எடப்பாடி ஜோதிடரிடம் விசாரிக்க முடிவு

  • by Authour

நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 24-ந் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி… Read More »கோடநாடு கொலை, கொள்ளை… சசிகலா, எடப்பாடி ஜோதிடரிடம் விசாரிக்க முடிவு

ஊட்டி மாணவி பலாத்காரம் செய்து கொலை…. உறவினர் தப்பி ஓட்டம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தனியார் பள்ளியில் படித்து வரும் 9-ம் வகுப்பு மாணவி ஒருவர், நேற்றைய தினம் பள்ளி முடிந்து பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாக ரஜ்னேஷ் குட்டன் என்பவர் காரில் வந்துள்ளார்.… Read More »ஊட்டி மாணவி பலாத்காரம் செய்து கொலை…. உறவினர் தப்பி ஓட்டம்

error: Content is protected !!