Skip to content

கொலை

பித்தளை அண்டாவில் அமுக்கி … தஞ்சை மூதாட்டி கொலை …

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் , பண்டாரவாடை, கரை மேட்டுத் தெருவை, சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி செல்வமணி(55) . சீனிவாசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த விட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் திருமணமான… Read More »பித்தளை அண்டாவில் அமுக்கி … தஞ்சை மூதாட்டி கொலை …

ஆசிரியை பலாத்காரம் செய்து கொலை…. ஆட்டோ டிரைவர் கைது….

ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், பொண்டல வாடா பகுதியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். ஆசிரியர் பயிற்சி முடித்த இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். பக்கத்து ஊரான நடிமி… Read More »ஆசிரியை பலாத்காரம் செய்து கொலை…. ஆட்டோ டிரைவர் கைது….

திருச்சி பைரவர் கோவிலில் விளக்கு கடை போடுவதில் தகராறு… ஒருவர் வெட்டிக்கொலை..

திருச்சி ஓயாமரி சுடுகாட்டின் முன்புறம் குரு அரிச்சந்திர பைரவர் கோயில் உள்ளது. அந்த கோவில் கேட்டிற்கு முன்பாக விளக்கு கடை போடுவதில் கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்பவரும் வள்ளியம்மை மற்றும் செந்தமிழ்… Read More »திருச்சி பைரவர் கோவிலில் விளக்கு கடை போடுவதில் தகராறு… ஒருவர் வெட்டிக்கொலை..

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு…. தன் குழந்தையை கொன்று புதைத்த வாலிபர்….

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பெரியார் தெருவை சேர்ந்தவர் வருண்(20). இவரும் மீனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி (20). என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் விஜயலட்சுமி கர்ப்பம் ஆனதால் வருண் தனது வீட்டிற்கு தெரியாமல் விஜயலட்சுமியை… Read More »காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு…. தன் குழந்தையை கொன்று புதைத்த வாலிபர்….

விளையாட்டில் தோல்வி… ஆத்திரத்தில் சிறுமி உட்பட 7 பேர் சுட்டுக்கொலை..

  • by Authour

பிரேசிலில் சினாப் சிட்டி என்ற இடத்தில் உள்ள கிளப்பில் பில்லியர்ட்ஸ் விளையாட்டில் ஒலிவரா என்பவர் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளார். இந்த விளையாட்டினை அங்கிருந்த பார்வையாளர்கள் அவரை பார்த்து சிரித்ததாக கூறப்படுகிறது.  இதனால் ஆத்திரமடைந்த ஒலிவரா என்பவர்… Read More »விளையாட்டில் தோல்வி… ஆத்திரத்தில் சிறுமி உட்பட 7 பேர் சுட்டுக்கொலை..

கோவை கோர்ட்டில் கொலை…. மேலும் 5 பேர் கைது….

  • by Authour

நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் நடைபெற்ற கோகுல் கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை கொடுத்தது மற்றும் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தது என்ற அடிப்படையில் கோவை மாநகர… Read More »கோவை கோர்ட்டில் கொலை…. மேலும் 5 பேர் கைது….

திருச்சி ஓட்டல் தொழிலாளி கொலையில் பெண் உட்பட 3 பேர் சிக்கினர்…..

  • by Authour

திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர்… Read More »திருச்சி ஓட்டல் தொழிலாளி கொலையில் பெண் உட்பட 3 பேர் சிக்கினர்…..

கரூர் அதிமுக நிர்வாகி கொலை ஏன்….?… 5 ஆயிரம் தான் காரணம்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியை சேர்ந்தவர் வடிவேல். கடந்த 4 ம் தேதி இரவு பைக்கில் சென்ற போது இவரை கரூர் திருமாநிலையூர் பகுதியில் 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரிவாளால்… Read More »கரூர் அதிமுக நிர்வாகி கொலை ஏன்….?… 5 ஆயிரம் தான் காரணம்…

அரியலூரில் உடலில் காயங்களுடன் 50வயது நபர் சடலமாக மீட்பு….

அரியலூர்  பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள செட்டி ஏரியில் அமைந்துள்ளது பூங்கா. இப்பூங்காவின் இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் பட்டப்பகலில் உடலில் பல்வேறு காயங்களுடன் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் சடலமாக கிடப்பதாக அப்பகுதியை… Read More »அரியலூரில் உடலில் காயங்களுடன் 50வயது நபர் சடலமாக மீட்பு….

வளரும் தமிழகம் கட்சி நிர்வாகி வெட்டி கொலை….3 பேருக்கு ஆயுள் தண்டனை…

திருவாரூர் மாவட்டம், எடையூர் காவல் சரகம் ஆரியலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஜினி பாண்டியன் (50). இவர் வளரும் தமிழகம் கட்சி திருவாரூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்து வந்தார். கடந்த 2021ம் ஆண்டு ஜூலை… Read More »வளரும் தமிழகம் கட்சி நிர்வாகி வெட்டி கொலை….3 பேருக்கு ஆயுள் தண்டனை…

error: Content is protected !!