Skip to content

கொள்ளிடம் ஆறு

கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி லாரியில் மணல் கடத்திய நபர் கைது…

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலி கொள்ளிடம் ஆற்றில்  அனுமதியின்றி சட்ட விரோதமாக இரவில் லாரியில் மணல் கடத்துவதாக லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல்… Read More »கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி லாரியில் மணல் கடத்திய நபர் கைது…

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 2 பேர்… ஒருவரின் உடல் மீட்பு…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டத்துக்கு உள்பட்ட வாண்டையார் இருப்பு கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன் (70) என்பவர் கடந்த வியாழக்கிழமை காலமானார். துக்கத்தில் கலந்து கொள்ள தியாகராஜனின் உறவினர்கள் அரியலூர் மாவட்டம், அன்னகாரன்பேட்டை… Read More »கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 2 பேர்… ஒருவரின் உடல் மீட்பு…

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சி ராணுவ வீரர் பலி…..

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மகிமை புரம் பூண்டி, புது தெருவை சேர்ந்தவர் அடைக்கலசாமி என்பவரின் மகன் ஆரோன் இளையராஜா (38). இவர் கடந்த 17 ஆண்டுகளாக திருச்சி பட்டாலியனில் (ஹவில்தார்) ராணுவ வீரராக… Read More »கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சி ராணுவ வீரர் பலி…..

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மேலும் ஒரு சிறுவன் உடல் மீட்பு… தேடும் பணி தீவிரம்…

திருச்சி ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் ஆண்டவன் பாடாசாலை செயல்பட்டு வருகிறது – இந்த குருகுல பாடசாலையில் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சிறுவர்களும் வேதம் கற்று வருகின்றனர். பொதுவாக பாட சாலையில்… Read More »கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மேலும் ஒரு சிறுவன் உடல் மீட்பு… தேடும் பணி தீவிரம்…

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சி கல்லூரி மாணவன் பலி….

திருச்சி மாவட்டம்  லால்குடி அருகே சாத்தமங்கலம் அரண்மனை மேடு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் 19 வயதான சரவணன். இவர் குமுளூரில் உள்ள லால்குடி அரசு கலைக் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு… Read More »கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சி கல்லூரி மாணவன் பலி….

error: Content is protected !!