சாலையில் சுற்றிதிரியும் மாடுகள்… கவனிப்பார்களா? அதிகாரிகள்
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகர பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களிலும் முறையான பராமரிப்பு இல்லாமல் மாடுகளை உரிமையாளர்கள் அவிழ்த்து விட்டு காரணத்தால் முக்கிய பிரதான சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரியும் அவலம் ஏற்பட்டுள்ளது. உரிமையாளர்கள்… Read More »சாலையில் சுற்றிதிரியும் மாடுகள்… கவனிப்பார்களா? அதிகாரிகள்










