Skip to content

கோவில் திருவிழா

கோவில் திருவிழா.. பக்தர்களுக்கு தண்ணீர் வழங்கும் இஸ்லாமியர்கள். நெகிழ்ச்சி

கோவை துடியலூர் பகுதியில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான அருள்மிகு அரவான் திருக்கோவில் திருவிழா ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறப்பாக நடத்தப்படுகிறது. அதேபோல இந்த ஆண்டு வெகு விமர்சையாக திருவிழா நடைபெற்றது.இத்திருவிழாவிற்கு துடியலூர்… Read More »கோவில் திருவிழா.. பக்தர்களுக்கு தண்ணீர் வழங்கும் இஸ்லாமியர்கள். நெகிழ்ச்சி

அரவக்குறிச்சி காளியம்மன் கோவில் திருவிழா… இஸ்லாமியர்கள் பங்கேற்பு…

  • by Authour

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே அமைந்துள்ள சௌந்தராபுரம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் நேற்று… Read More »அரவக்குறிச்சி காளியம்மன் கோவில் திருவிழா… இஸ்லாமியர்கள் பங்கேற்பு…

கோவில் திருவிழாவில் மகள், மனைவியுடன் முளைப்பாரி எடுத்த நடிகர் கார்த்தி..

தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வைத்திருப்பவர் நடிகர் கார்த்தி. ‘பருத்தி வீரன்’ தொடங்கி ‘விருமன்’ வரை பல கிராமத்து திரைப்படங்களில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறார். திரைப்படங்களில் மட்டும் வசனம் பேசிவிட்டு… Read More »கோவில் திருவிழாவில் மகள், மனைவியுடன் முளைப்பாரி எடுத்த நடிகர் கார்த்தி..

தஞ்சை அருகே திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா….கோலாகலம்…

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் தீ மிதி திரு விழா நடைப் பெற்றது. இதையொட்டி கூந்தல் முடிதல் நாடகம் நடந்து, அதன் பின்னர் தீக் குண்டத்தின் முன் அம்மன்… Read More »தஞ்சை அருகே திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா….கோலாகலம்…

கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் விழா…. ஆட்டம் பாட்டத்துடன் பக்தர்கள் தரிசனம்…

தென் தமிழகத்தில் அம்மன் ஆலயங்களில் புகழ்பெற்ற ஆலயமான கரூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பெரும் திருவிழா 15 நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக கம்பம்… Read More »கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் விழா…. ஆட்டம் பாட்டத்துடன் பக்தர்கள் தரிசனம்…

கோவில் திருவிழா…. ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி சிறுமி பலி….

காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட விச்சந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர்கள் காண்டீபன், லதா தம்பதியர். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் மூன்றாவது மகள் காஞ்சனா என்பவரை சென்னையை சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன் இவரது… Read More »கோவில் திருவிழா…. ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி சிறுமி பலி….

error: Content is protected !!