Skip to content

கோவில்

கரூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற பூமிதி திருவிழா…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணி மலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது இன்று முக்கிய நிகழ்வான பூமிதி திருவிழா மிகவும் வெகு… Read More »கரூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற பூமிதி திருவிழா…

ஸ்ரீரங்கம் கோவிலில் ஜால்ரா அடித்து போராட்டம்….

  • by Authour

திருமால் அடியார்கள் குழாம் சார்பில் ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள கொடிமரம் முன்பு 3000 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருந்த அனுமன் சிலையை நகற்றி வைத்துள்ளனர். அதனை பழைய நிலைக்கு நகர்த்த கோரியும், மூலவர் ரெங்கநாதர்… Read More »ஸ்ரீரங்கம் கோவிலில் ஜால்ரா அடித்து போராட்டம்….

மயிலாடுதுறை அருகே ரங்கநாதர் கோவில் மகா சம்ப்ரோக்ஷணம்….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா திருநாங்கூர் பகுதியில் உள்ள 11 திவ்ய தேசங்களில் ஒன்றான திருத்தெற்றியம்பலம் செங்கமலவல்லி தாயார் சமேத பள்ளிகொண்ட ரங்கநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவிலின் திருப்பணிகள்… Read More »மயிலாடுதுறை அருகே ரங்கநாதர் கோவில் மகா சம்ப்ரோக்ஷணம்….

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.1.33 கோடி காணிக்கை….

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.1.33 கோடி காணிக்கை….

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எடப்பாடி குடும்பத்துடன் சாமிதரிசனம்..

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஏழுமலையான் தரிசனத்திற்காக நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்தார். திருப்பதி மலையில் அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து திருப்பதி மலையில் உள்ள வராக சாமி கோவிலுக்கு நேற்று இரவு… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எடப்பாடி குடும்பத்துடன் சாமிதரிசனம்..

அயோத்தி கோவிலுக்கு பட்டு வஸ்திரங்கள் … ஸ்ரீரங்கம் பட்டர்கள் பிரதமரிடம் வழங்கினர்…

  • by Authour

108 வைணவத் தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம்  ரங்கநாதர் கோயிலுக்கு பிரதமர் மோடி இன்று காலை வருகை தந்தார். அவருக்கு முதலில் சுந்தர் பட்டர் பூரண கும்ப மரியாதை அளித்தார். பின்னர் அனைத்து சந்நிதிகளுக்கும்  சென்று … Read More »அயோத்தி கோவிலுக்கு பட்டு வஸ்திரங்கள் … ஸ்ரீரங்கம் பட்டர்கள் பிரதமரிடம் வழங்கினர்…

குருவாயூர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்….

  • by Authour

கேரளாவில் புகழ்பெற்ற குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்வதற்காக இன்று காலை 7.35 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் தரையிறங்கினார்.  ஹெலிபேடில்… Read More »குருவாயூர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்….

மயிலாடுதுறை..உமாமகேஸ்வரர் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆனந்தக் கூத்தராகிய நடராஜ பெருமான்….

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரத்தில் தேகசௌந்தரி அம்பாள் உடனுறை உமாமகேஸ்வரர் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆனந்தக் கூத்தராகிய நடராஜப் பெருமான். மிகப் பெரிய வடிவமாக எட்டரை அடி உயரம் கொண்டு, நர்த்தன சுந்தர நடராஜராக விளங்குகிறார்.… Read More »மயிலாடுதுறை..உமாமகேஸ்வரர் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆனந்தக் கூத்தராகிய நடராஜ பெருமான்….

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 85.85 லட்சம் காணிக்கை…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 85.85 லட்சம் காணிக்கை…

கோவில்களில் நீண்ட வரிசையில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர்…

கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்ப சாமியின் பக்தர்கள் நாடு முழுவதும் இன்று மாலை அணிந்து தங்களுடைய மண்டல பூஜைகளுக்கான விரதம் மேற்கொள்ள உள்ளனர். குறிப்பாக முதல் முறையாக சபரிமலை… Read More »கோவில்களில் நீண்ட வரிசையில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர்…

error: Content is protected !!