Skip to content

கோவை மாவட்டம்

கோவை மாவட்டத்தில் 9-வது புத்தக கண்காட்சி ஜூலை 18-ம் தேதி தொடக்கம்

https://youtu.be/flLO6x1I-IM?si=9f3oKLyrGiPFNdWjகோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட சிறு தொழில் சங்கம் இணைந்து நடத்தும் 9-வது கோயம்புத்தூர் புத்தக கண்காட்சியானது ஜூலை 18-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில்… Read More »கோவை மாவட்டத்தில் 9-வது புத்தக கண்காட்சி ஜூலை 18-ம் தேதி தொடக்கம்

கோவை கால்பந்து சங்க தலைவராக மதன் செந்தில் தேர்வு

கோவை மாவட்ட கால்பந்து சங்கத்திற்கு தேர்தல் நடத்த முடிவு செய்து முன்னாள் நீதிபதி ராஜ் தேர்தல் அதிகாரியாக அண்மையில் நியமனம் செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவின் படி கோவை மாவட்ட கால்பந்து சங்கத் தேர்தல் கோவையில்… Read More »கோவை கால்பந்து சங்க தலைவராக மதன் செந்தில் தேர்வு

கோவை…. பொதுமக்கள் தவறவிட்ட 304 செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு….

கோவை மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருட்டில் பறி கொடுத்த செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று நடந்தது. மொத்தம் 304… Read More »கோவை…. பொதுமக்கள் தவறவிட்ட 304 செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு….

கனமழை.. கோவை கலெக்டர் ஆபீஸ் டூவீலர் ஸ்டாண்ட் சேதம்..

கோவையில் கோடை வெயில் தணிந்து தற்பொழுது கோடை மழை துவங்கி உள்ள நிலையில் கடந்த ஒரு வார காலமாக மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளொன்றுக்கு சுமார் ஒரு மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி… Read More »கனமழை.. கோவை கலெக்டர் ஆபீஸ் டூவீலர் ஸ்டாண்ட் சேதம்..

குடிபோதையில் தகராறு… உறவினர் கல்லால் அடித்துக்கொலை…கோவையில் பரபரப்பு…

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் ஜமீன் கோட்டாம்பட்டி இறந்த ரஞ்சித்குமார் தாய்மாமனின் மகன் ஆவார். இறந்து போன ரஞ்சித் குமாருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து கருத்து வேறுபாடு காரணமாக… Read More »குடிபோதையில் தகராறு… உறவினர் கல்லால் அடித்துக்கொலை…கோவையில் பரபரப்பு…

நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி..

கோவை மாவட்டம் ஆனைமலை திமுக கிழக்கு ஒன்றியம், இரமணமுதலிபுதூர் கிளை கழகம் சார்பில் கலைஞர் அரங்கம் புதியதாக கட்டப்பட்டுள்ளது. அரங்கினை தமிழக மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி திறந்து வைத்தார். … Read More »நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி..

கோவை மாவட்ட புதிய கலெக்டர் பொறுப்பேற்பு..

  • by Authour

கோவை மாவட்டத்தின் புதிய கலெக்டராக கிராந்திகுமார் பாடி இன்று பொறுப்பேற்றார்.  அப்போது நிருபர்களிடம் அவர்  பேசுகையில் அரசின் நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும் சென்றடைய முயற்சி மேற்கொள்ளப்படும். மேலும் பொதுமக்களின் குறைகளை உடனடியாக நிவர்த்தி… Read More »கோவை மாவட்ட புதிய கலெக்டர் பொறுப்பேற்பு..

error: Content is protected !!