Skip to content

கோவை

கோவை …..அதிமுக எம்.எல்.ஏ.- பாஜ நிர்வாகியை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி

  • by Authour

கோவை கீரநத்தம் பகுதியில் காளிகோனார் என்பவருக்கு சொந்தமான 7.9 ஏக்கர் நிலம் உள்ளது. அவரது வாரிசுதாரர்கள் 30 பேர் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் காளிகோனாருக்கு சொந்தமான அந்த இடத்தை… Read More »கோவை …..அதிமுக எம்.எல்.ஏ.- பாஜ நிர்வாகியை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது….அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு

  • by Authour

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று கோவையில்  வெள்ளபகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்  நடத்தினார்.  வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.… Read More »பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது….அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு

கேரள அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய நபர் கைது….. பொள்ளாச்சி அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்…

  • by Authour

கோவை மாவட்டம் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பெயரில் பொள்ளாச்சி நகர்ப்புறம் மற்றும் கேரளா எல்லைப் பகுதிகளில் தமிழக போலீசார் குட்கா ,பான் மசாலா, கஞ்சா மற்றும் போதை வஸ்துகள் கடத்துவதை தடுக்கும் விதமாக சோதனையில்… Read More »கேரள அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய நபர் கைது….. பொள்ளாச்சி அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்…

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி…

கல்வியற்வித்தல் எனப்படும் வித்யாரம்பம் நிகழ்ச்சி கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் நடைபெற்றது. விஜயசதமி முன்னிட்டு வழிபாடுகளுடன் குழந்தைகளின் கல்வி கற்றல் தொடங்குவது வழக்கம். அதன்படி ஐயப்பன் கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில்… Read More »கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி…

கோவையில் கொலு பொம்மைகளாக வேடமிட்டு மழலை குழந்தைகள் நவராத்திரி கொண்டாட்டம்…

கோவையில் நவராத்திரி பண்டிகையையொட்டி ,கோவைபுதூர் வித்யாஸ்ரம் மழலையர் பள்ளியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொலு பொம்மைகள் போல வேடமிட்டு அசத்தினர். நவராத்திரி பண்டிகையின் போது வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை… Read More »கோவையில் கொலு பொம்மைகளாக வேடமிட்டு மழலை குழந்தைகள் நவராத்திரி கொண்டாட்டம்…

ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்பது எப்படி? கோவையில் ஒத்திகை

கோவையில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் சேலம் கோட்ட கோவை ரயில்வே துறையினர், மீட்பு பணித்துறையினர், காவல்துறையினர் இணைந்து கோவை ரயில் நிலையத்தில் ரயில் விபத்து ஏற்பட்டு ரயிலுக்குள் பயணிகள் காயமடைந்ததை போன்றும் அவர்களை… Read More »ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்பது எப்படி? கோவையில் ஒத்திகை

கோவை அருகே நெற்பயிர் அறுவடை பணி துவக்கம்… பொங்கல் வைத்து விவசாயிகள் வழிபாடு…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் ஆழியார் அணை பாசனத்திற்கு உட்பட்ட பழைய ஆயக்கட்டு பகுதியில் 4000 ஏக்கர் பரப்பளவில் மூன்று மாதங்களுக்கு முன்பு விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர். ஆழியார் அணையில் இருந்து… Read More »கோவை அருகே நெற்பயிர் அறுவடை பணி துவக்கம்… பொங்கல் வைத்து விவசாயிகள் வழிபாடு…

ஒழுக்கத்தால் மட்டுமே சமூகம் மேன்மை அடையும்……ஜமாஅத்தே இஸ்லாமி மாநாட்டில் பேச்சு

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், என்ற அமைப்பு  நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளோடு சமூக நலன் சார்ந்த பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதிகரித்து வரும்,ஒழுக்கச் சீர்கேடுகளுக்கு எதிராக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர்… Read More »ஒழுக்கத்தால் மட்டுமே சமூகம் மேன்மை அடையும்……ஜமாஅத்தே இஸ்லாமி மாநாட்டில் பேச்சு

வால்பாறை அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி படுகாயம்….

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள மளுக்குப்பாறை உள்ளது,இந்த பகுதியானது கேரளா பெரியார் புலிகள் காப்பகம் வனத்துறையால் பாதுகாக்கப்பட்டு மளுக்கு பாறை உள்ளது, இந்த பகுதி வனப்பகுதி ஒட்டியுள்ள இடம் என்பதால் காட்டு யானைகள்,சிறுத்தை,… Read More »வால்பாறை அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி படுகாயம்….

கோவை தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்…

  • by Authour

கோவை அவிநாசி சாலையில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கே நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் இ-மெயில் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில் பள்ளிக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது… Read More »கோவை தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்…

error: Content is protected !!