Skip to content

கோவை

ஆனைமலை புலிகள் காப்பக வனத்தை விட்டு வெளியேறிய மக்னா.. தேடும் பணி தீவிரம்..

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் தர்மபுரி சுற்றியுள்ள கிராமங்களில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி அச்சுறுத்தி வந்த மக்னா காட்டு யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி டாப்ஸ்லிப் யானை குந்தி வனப்பகுதியில் விட்டனர்,வனப்பகுதியை… Read More »ஆனைமலை புலிகள் காப்பக வனத்தை விட்டு வெளியேறிய மக்னா.. தேடும் பணி தீவிரம்..

போதை வாலிபர் அட்ராசிட்டி… தோளில் தட்டி வேனில் ஏற்றிய போலீஸ்…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் இன்று காலை வழக்கம் போல நகர போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவர் தாறுமாறாக இருசக்கர… Read More »போதை வாலிபர் அட்ராசிட்டி… தோளில் தட்டி வேனில் ஏற்றிய போலீஸ்…

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம்….

இன்று தமிழ்புத்தாண்டு (சித்திரைக்கனி) கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் புத்தாண்டு முன்னிட்டு அனைவரது இல்லங்களிலும் பழங்கள் வைத்து வழிபாடு செய்த பின்னர் பொதுமக்கள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.கோவையில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள்… Read More »தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம்….

இந்துக்களும்-கிறிஸ்தவர்களும் இணைந்து இஸ்லாமியர்களுக்கு இப்தார் விருந்து… நெகிழ்ச்சி…

  • by Authour

கோவையில் மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் நோன்பு துவங்கியதை தொடர்ந்து அனைத்து சமயத்தினர் கலந்து… Read More »இந்துக்களும்-கிறிஸ்தவர்களும் இணைந்து இஸ்லாமியர்களுக்கு இப்தார் விருந்து… நெகிழ்ச்சி…

கோவை அருகே சிறுவன் -சிறுமி யோகாவின் இருவேறு நூதன சாதனை….

  • by Authour

கோவையை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த பாலமுரளி கிருஷ்ணன்,ரம்யா ஆகியோரது மகள் ரித்விகா அதே பகுதியில் உள்ள கோவை பப்ளிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வரும் சிறுமி ரித்விகா யோகா கலையில் பயிற்சி… Read More »கோவை அருகே சிறுவன் -சிறுமி யோகாவின் இருவேறு நூதன சாதனை….

மோசடி செய்த குடும்பம்… பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் கோவையில் மனு…..

  • by Authour

திருநெல்வேலி மாவட்டம் மேலவாசல் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்(சக்சஸ் சுந்தர்). இவர் யூடியூபில் ஹிந்தி கிளாஸ் எடுத்து வந்துள்ளார். மேலும் அவர் திருநெல்வேலியில் சேரன்மாதேவி தாலுகாவில் நெக்ஸ்ட் ஜெட் ஜுவல்லர்ஸ் என்ற நிறுவனம் ஒன்றையும் நடத்தி… Read More »மோசடி செய்த குடும்பம்… பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் கோவையில் மனு…..

ஒரே பதிவு எண் கொண்ட 7 டூரிஸ்ட் வாகனங்கள்….. ஷாக்கான போலீஸ்…..

  • by Authour

கோவை மாவட்டம் சூலூரில் புதிய பேருந்து நிலையம் அருகே வழக்கமாக டூரிஸ்ட் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும் இந்நிலையில் நேற்று இரவு சூலூர் போலீசார் புதிய பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது பேருந்து நிலையத்தின்… Read More »ஒரே பதிவு எண் கொண்ட 7 டூரிஸ்ட் வாகனங்கள்….. ஷாக்கான போலீஸ்…..

கோவையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

  • by Authour

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக துடியலூர் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கவுண்டம்பாளையம், SKR பார்க் பகுதிக்கு சென்ற காவல்துறையினர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒரு நபரை… Read More »கோவையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சியில் சலசலப்பு…..

கோவையில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏசி மிஷினில் இருந்து கேஸ் வெளியேறியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. கோவை சரவணம்பட்டி பகுதியில் கே.ஜி அறக்கட்டளை சார்பில் டைனமிக் இந்தியன் ஆஃப் தி மில்லெனியம் விருது… Read More »கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சியில் சலசலப்பு…..

கோவை பெண் போலீசாருக்கு ஓட்டுநர் பயிற்சி…

பெண் காவலர்கள் காவல்துறை பணியில் சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுரையின்படி மாநகரில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு காவல் வாகனங்களை ஓட்டுவதற்கு ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்… Read More »கோவை பெண் போலீசாருக்கு ஓட்டுநர் பயிற்சி…

error: Content is protected !!