Skip to content

சாலை மறியல்

பொதுமக்களை தரக்குறைவாக பேசிய உதவி ஆய்வாளரை கண்டித்து சாலை மறியல்…

  • by Authour

பொள்ளாச்சி , கோவை சாலை சேரன் நகர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக முன்பு புகைப்பட கலைஞர் சிவகுமார் என்பவர் வீட்டில் 15 பவுன் நகை மற்றும் கேமரா அதே பகுதியை சேர்ந்த ரமராஜ்… Read More »பொதுமக்களை தரக்குறைவாக பேசிய உதவி ஆய்வாளரை கண்டித்து சாலை மறியல்…

பெரம்பலூர் அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் சாலை மறியல்….

பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் மின் மோட்டார் பழுதடைந்த காரணமாக கடந்த 3 நாட்களாக தண்ணீர் வரவில்லை இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் மிகவும்… Read More »பெரம்பலூர் அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் சாலை மறியல்….

திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு பள்ளி மாணவர்கள்….

திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்துள்ள நெட்ட வேலம்பட்டி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்களை ஜாதி பிரச்சனையில் ஒரு சிலர் தூண்டி விடுவதாகவும் இதனால் மாணவர்களுக்கிடையே சாதீய… Read More »திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு பள்ளி மாணவர்கள்….

சாப்பாடு சரியில்ல… திருச்சியில் கல்லூரி மாணவர்கள் மறியல்..

  • by Authour

திருச்சி, காஜாமலை பகுதியில் ஆதிதிராவிட கல்லூரி மாணவர்கள் திடீரென இன்று மதியம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக கூறி போராட்டம் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார்… Read More »சாப்பாடு சரியில்ல… திருச்சியில் கல்லூரி மாணவர்கள் மறியல்..

கிராம மக்களுக்கு அடிப்படை வசதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம்…..

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பாலசுந்தரபுரம், தாதம்பேட்டை, கூத்தங்குடி கிராம மக்களுக்கு அடிப்படை வசதி கேட்டு… Read More »கிராம மக்களுக்கு அடிப்படை வசதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம்…..

error: Content is protected !!