Skip to content

சாலை விபத்து

திருச்சி அருகே சாலை விபத்தில் பெண் பலி…. போலீஸ் விசாரணை….

திருச்சி மாவட்டம், முசிறி அருகே மகாதேவி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சாந்தி (50). ஆறுமுகம் இறந்துவிட்ட நிலையில் சாந்தி தனியாக வசித்து வந்துள்ளார். சொந்த வேலை காரணமாக தா.பேட்டை கடை வீதி… Read More »திருச்சி அருகே சாலை விபத்தில் பெண் பலி…. போலீஸ் விசாரணை….

சாலை விபத்தில் உயிரிழந்த டிவி ஒளிப்பதிவாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி…

  • by Authour

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே நேற்று (23-8-2023) இரவு நடந்த சாலைவிபத்தில், திருநெல்வேலி மாவட்டம், ஆரைகுளம், முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் ( 33) என்பவர்,… Read More »சாலை விபத்தில் உயிரிழந்த டிவி ஒளிப்பதிவாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி…

பொத்தேரி சாலை விபத்து… உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி…

  • by Authour

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப்பாக்கம் ரயில்வே சாலை… Read More »பொத்தேரி சாலை விபத்து… உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி…

மணப்பாறை சாலை விபத்து…. உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி…

  • by Authour

திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. மணப்பாறை அருகே கல்கொத்தனூர் என்ற பகுதியில் சென்றபோது சாலையில் எதிரே வேகமாக வந்த கார் அரசு பஸ் மோதியது. இந்த கோர விபத்தில் சம்பவ… Read More »மணப்பாறை சாலை விபத்து…. உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி…

கோவை அருகே சாலை விபத்தில் தம்பதி பலி…. 2 பேருக்கு காயம்….

  • by Authour

கோவை மாவட்டம், கணபதி அருகே உள்ள கிருஷ்ணராயபுரம் டிபிசி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெபமாலை ராஜ் (62). இவருக்கு சொந்தமான இண்டிகா இஜெட் வாகனத்தில் இன்று திண்டுக்கல் கரூர் சாலையில் மதியம் ஒரு மணி… Read More »கோவை அருகே சாலை விபத்தில் தம்பதி பலி…. 2 பேருக்கு காயம்….

error: Content is protected !!