Skip to content

சாலை விபத்து

தஞ்சை அருகே சாலை விபத்து…. உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம், மூணாவயல் கிராமத்திலிருந்து நான்கு சக்கர வாகனத்தில்… Read More »தஞ்சை அருகே சாலை விபத்து…. உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி..

சாலை விபத்தில் 2 இன்ஸ்பெக்டர்கள் பலி…ஹரியானாவில் அதிர்ச்சி்….

ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் குண்டலி அருகே நேற்று இரவு லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இருவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் வடமேற்கு மாவட்டத்தில் சிறப்பு நிலையில்… Read More »சாலை விபத்தில் 2 இன்ஸ்பெக்டர்கள் பலி…ஹரியானாவில் அதிர்ச்சி்….

சாலை விபத்தில் படுகாயமடைந்தவரிடம் ரூ. 5லட்சம் திருடிய மர்ம நபர்கள்…

  • by Authour

திருச்சி மாவட்டம்,  லால்குடி அருகே மேல வாளாடியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் ராஜம் சுக்கு கம்பெனியின் வினியோகஸ்தராக இருந்து வருகிறார். இந்த நிறுவனத்தில் ஜாபர் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பல்வேறு கடைகளில்… Read More »சாலை விபத்தில் படுகாயமடைந்தவரிடம் ரூ. 5லட்சம் திருடிய மர்ம நபர்கள்…

திருச்சி அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி… ஒருவர் படுகாயம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே பணமங்கலத்தில் உள்ள திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் மோட்டார் பைக் பாலக்கட்டையில் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த மற்றொருவர் படுகாயம் அடைந்தார். அரியலூர் மாவட்டம்,செந்துறை,… Read More »திருச்சி அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி… ஒருவர் படுகாயம்…

தஞ்சை அருகே வெவ்வேறு இடத்தில் சாலை விபத்து…. 2 பேர் பலி…

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு புதுார் பவர் ஹவுஸ் அருகே சாலையோரம் நடந்து சென்ற 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பட்டுக்கோட்டையில் இருந்து சென்னை சென்ற தனியார்… Read More »தஞ்சை அருகே வெவ்வேறு இடத்தில் சாலை விபத்து…. 2 பேர் பலி…

பேங்க் மேனேஜர் சாலை விபத்தில் பலி…

திருச்சி மாவட்டம், கம்பரசம் பேட்டை பகுதியை சேர்ந்த லோகேஷ் (35)என்பவர் லால்குடி பகுதியில் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் சமயபுரம் அருகே மேலவாளாடி பகுதியில்… Read More »பேங்க் மேனேஜர் சாலை விபத்தில் பலி…

திருச்சி அருகே சாலை விபத்தில் பெண் பலி…. போலீஸ் விசாரணை….

திருச்சி மாவட்டம், முசிறி அருகே மகாதேவி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சாந்தி (50). ஆறுமுகம் இறந்துவிட்ட நிலையில் சாந்தி தனியாக வசித்து வந்துள்ளார். சொந்த வேலை காரணமாக தா.பேட்டை கடை வீதி… Read More »திருச்சி அருகே சாலை விபத்தில் பெண் பலி…. போலீஸ் விசாரணை….

சாலை விபத்தில் உயிரிழந்த டிவி ஒளிப்பதிவாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி…

  • by Authour

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே நேற்று (23-8-2023) இரவு நடந்த சாலைவிபத்தில், திருநெல்வேலி மாவட்டம், ஆரைகுளம், முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் ( 33) என்பவர்,… Read More »சாலை விபத்தில் உயிரிழந்த டிவி ஒளிப்பதிவாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி…

பொத்தேரி சாலை விபத்து… உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி…

  • by Authour

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப்பாக்கம் ரயில்வே சாலை… Read More »பொத்தேரி சாலை விபத்து… உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி…

மணப்பாறை சாலை விபத்து…. உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி…

  • by Authour

திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. மணப்பாறை அருகே கல்கொத்தனூர் என்ற பகுதியில் சென்றபோது சாலையில் எதிரே வேகமாக வந்த கார் அரசு பஸ் மோதியது. இந்த கோர விபத்தில் சம்பவ… Read More »மணப்பாறை சாலை விபத்து…. உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி…

error: Content is protected !!