Skip to content

சிறுமி பலாத்காரம்

சிறுமி பலாத்காரம்…. கரூர் முதியவருக்கு ஆயுள்கால சிறை…. மகளிர் கோர்ட் அதிரடி

கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர் மேகநாதன் (63). இவரது மனைவி பாப்பாத்திக்கு மின்சாரம் பாய்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த… Read More »சிறுமி பலாத்காரம்…. கரூர் முதியவருக்கு ஆயுள்கால சிறை…. மகளிர் கோர்ட் அதிரடி

சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 20ஆண்டுகள் சிறை…

பெரம்பலூர் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் துறைமங்கலம் கே. கே நகரை சேர்ந்தவர்… Read More »சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 20ஆண்டுகள் சிறை…

ம.பி.யில் 12வயது சிறுமி பலாத்காரம்… அரை நிர்வாணமாக வீதி வீதியாக திரிந்த அவலம்

  • by Authour

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரத்தில் பத்நகர் சாலையில் ஆசிரமம் ஒன்று உள்ளது. இதன் வாசல் அருகே 12 வயது சிறுமி பேச முடியாமல் கிடந்தார். இதனை, அந்த ஆசிரமத்தின் சாமியார் ராகுல் சர்மா என்பவர்… Read More »ம.பி.யில் 12வயது சிறுமி பலாத்காரம்… அரை நிர்வாணமாக வீதி வீதியாக திரிந்த அவலம்

சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி அடித்துக்கொலை…. தந்தை ஆத்திரம்

  • by Authour

ஒடிசா மாநிலம் கந்த்கமல் மாவட்டம் ராய்ஹை பகுதியில் உள்ள கிராமத்தில் நேற்று மாலை கட்டிட வேலைகள் நடைபெற்று வந்தது. இதில் கான்கிரீட் கலவை எந்திர ஆபரேட்டராக 35 வயது நபர் வேலை செய்துவந்தார்.அந்த நபர்… Read More »சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி அடித்துக்கொலை…. தந்தை ஆத்திரம்

எலிக்கு வைத்த பொறியில் சிக்கிய கிழட்டுப்புலி….. போக்சோவில் கைது

டில்லியில் உள்ள புராரி பகுதியை சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவருக்கும், அவரது 40 வயது மகனுக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தந்தை தனக்கு சூனியம் செய்வதாக அவரது மகன் சந்தேகப்பட்டுள்ளார்.… Read More »எலிக்கு வைத்த பொறியில் சிக்கிய கிழட்டுப்புலி….. போக்சோவில் கைது

சிறுமி பலாத்காரம்….. காதலன்… உடந்தையாக இருந்த தோழிகள் கைது

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காலடி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் அஜின் சாம். இவர் இன்ஸ்டாகிராம் வாயிலாக களியக்காவிளை பகுதியைச் சார்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் நெருக்கமாக பழகி உள்ளார். மேலும்… Read More »சிறுமி பலாத்காரம்….. காதலன்… உடந்தையாக இருந்த தோழிகள் கைது

16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோவில் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம்,ஜெயங்கொண்டம் அருகே குருவாலப்பர் கோயில் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் என்பவரது மகன் ஜெயமூர்த்தி. இவர் சென்னையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் குருவாலப்பர் கோயில் அதே பகுதி அதே தெருவை சேர்ந்த 16… Read More »16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோவில் கைது….

வீட்டில் தனியாக இருந்த சிறுமி பலாத்காரம்… வாலிபர் கைது..

தேனி மாவட்டத்தில் கோடேந்திரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் இவர் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை காதலிப்பதாக சொல்லி ஆசை வார்த்தைகள் கூறி தனியாக ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம்… Read More »வீட்டில் தனியாக இருந்த சிறுமி பலாத்காரம்… வாலிபர் கைது..

சிறுமி பலாத்காரம் வழக்கு…. மெக்கானிக்குக்கு 20 ஆண்டு சிறை…..

தஞ்சாவூர் அருகேயுள்ள 17 வயது சிறுமி நகர் பகுதியில் உள்ள பள்ளியில் கடந்த 2021ம் ஆண்டில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் பள்ளிக்குச் செல்லும்போது பஸ்சை பிடிக்க முடியாமல் போய்விட்டது. இதையடுத்து, கீழ… Read More »சிறுமி பலாத்காரம் வழக்கு…. மெக்கானிக்குக்கு 20 ஆண்டு சிறை…..

சிறுமியை கடத்தி பலாத்காரம்…. அரியலூரில் வாலிபர் போக்சோவில் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தையடுத்த ஸ்ரீபுரந்தான் குமிளந்துறை பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளியான அஜித். இவர் அதே பகுதி பக்கத்து ஊரில் உள்ள பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அடிக்கடி… Read More »சிறுமியை கடத்தி பலாத்காரம்…. அரியலூரில் வாலிபர் போக்சோவில் கைது….

error: Content is protected !!