Skip to content

சிறுவன்

உடலை வில்லாக வளைத்து பழனி மலை படிக்கட்டில் ஏறி சிறுவன் உலக சாதனை…

  • by Authour

பழனியைச் சேர்ந்த சிவப்பிரகாசம், சிவசங்கரி தம்பதியின் மகன் ரிஸ்வந்த் குமார்(14), நெய்க்காரப்பட்டியில் உள்ள பி.ஆர்.ஜி மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த மூன்று ஆண்டுகளாக சிறுவன் ரிஸ்வந்த் குமார் யோகா கலையில்… Read More »உடலை வில்லாக வளைத்து பழனி மலை படிக்கட்டில் ஏறி சிறுவன் உலக சாதனை…

தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரம் திருடிய சிறுவன் கைது..

தஞ்சை அருகே வல்லம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அன்வர் பாட்சா என்பவரின் மகன் ஷேக்தாவூத் (34). இவரது மனைவி பிள்ளையார்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் கடந்த 17ம்… Read More »தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரம் திருடிய சிறுவன் கைது..

சிறுவனுக்கு முத்தம்… தலாய்லாமா மீது போக்சோ சட்டத்தில் வழக்கு…?…

  • by Authour

தலாய்லாமா சீனாவில் இருந்து இந்தியாவின் தர்மசாலாவில் குடியேறி 60 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அவர் கடந்த 2019 ம் ஆண்டு பெண்கள் குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டார். இதற்கு கண்டனங்கள் எழுந்ததை அடுத்து தனது… Read More »சிறுவனுக்கு முத்தம்… தலாய்லாமா மீது போக்சோ சட்டத்தில் வழக்கு…?…

14 வயது பள்ளி மாணவன் புதிய செயலிகளை உருவாக்கி சாதனை….

  • by Authour

கோவை சாய்பாபாகாலனி பகுதியை சேர்ந்த ஹரி கிருஷ்ணன்,ராஜேஷ்வரி ஆகிய தம்பதியரின் மகன் பரத் கார்த்திக். பத்தாம் வகுப்பு பயின்று வரும் பரத் தனது சிறு வயது முதலே கணிணி தொடர்பான துறையில் அதிக ஆர்வம்… Read More »14 வயது பள்ளி மாணவன் புதிய செயலிகளை உருவாக்கி சாதனை….

மனநல பிரச்சினை தீர 10 வயது சிறுவன் நரபலி…. உபியில் பயங்கரம்…

  • by Authour

உத்தரபிரதேசம் மாநிலம் பக்ரைச் மாவட்டத்தில் உள்ள பர்சா கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ண வர்மா. இவரது மகன் விவேக் (10). விவேக் கடந்த 23ம் தேதி இரவு திடீரென  காணவில்லை. இதனால்  சிறுவனது பெற்றோர் அதிர்ச்சியாகி… Read More »மனநல பிரச்சினை தீர 10 வயது சிறுவன் நரபலி…. உபியில் பயங்கரம்…

சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்….. வாலிபருக்கு 20 ஆண்டு சிறை……

கரூர் குளித்தலை அடுத்து பழைய ஜெயங்கொண்டபுரம் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் 27-03-22 அன்று கடைக்கு சென்று பேனா, பென்சில் வாங்கிட்டு வரும் போது அதே பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஆனந்த் (எ)… Read More »சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்….. வாலிபருக்கு 20 ஆண்டு சிறை……

கழிவுநீர் தொட்டியில் சிறுவன் உயிரிழந்த விவகாரம்… 2பேர் சஸ்பெண்ட்…

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த சாஸ்திரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் ( 35). லாரி டிரைவரான இவர், நேற்று மாலை டூவீலரில் தனது 6 வயது மகன் பிரதீப்பை அழைத்து கொண்டு வீட்டுக்கு… Read More »கழிவுநீர் தொட்டியில் சிறுவன் உயிரிழந்த விவகாரம்… 2பேர் சஸ்பெண்ட்…

சீர்திருத்த பள்ளியில் சிறுவன் அடித்துக்கொலை.. போலீசார் 6 பேர் கைது..

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த கன்னடபாளையம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய கோகுல்ஸ்ரீ என்ற சிறுவன் கடந்த மாதம் தாம்பரம் ரயில்வே குடியிருப்பில் ரயில்வே துறைக்கு சொந்தமான பேட்டரி ஒன்றை திருடியதாக கூறி ரெயில்வே… Read More »சீர்திருத்த பள்ளியில் சிறுவன் அடித்துக்கொலை.. போலீசார் 6 பேர் கைது..

பாம்பு கடித்து இறந்த சிறுவன்…. 2 லட்சம் நிதியுதவி….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நடுக்கரை ஊராட்சி மேலப்பாதியை சேர்ந்த சேகர் மகன் ஹரிஷ் என்ற 8 வயது சிறுவனை கடந்த 30-ஆம் தேதி பாம்பு கடித்ததில், அவர் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.… Read More »பாம்பு கடித்து இறந்த சிறுவன்…. 2 லட்சம் நிதியுதவி….

இறந்த சிறுவனின் உடலுடன் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியல்….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், நடுக்கரை ஊராட்சி மேலப்பாதியை சேர்ந்தவர் சேகர் மகன் ஹரிஷ்(8). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 30ம் தேதி ஏதோ கடித்ததால் திடீரென்று உடல்நல குறைவு… Read More »இறந்த சிறுவனின் உடலுடன் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியல்….

error: Content is protected !!