Skip to content

சென்னை

ஐபிஎல் போட்டி…. சென்னை அணி பந்து வீச்சு

16வது ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. அதில் சென்னையில் நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்… Read More »ஐபிஎல் போட்டி…. சென்னை அணி பந்து வீச்சு

சென்னை… ஒருங்கிணைந்த விமான முனையம் பயன்பாட்டுக்கு வந்தது

  • by Authour

சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில் 1.97 லட்சம் சதுர மீட்டரில், அதி நவீன ஒருங்கிணைந்த விமான முனையம் கட்டப்பட்டது. இந்த புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ந் தேதி… Read More »சென்னை… ஒருங்கிணைந்த விமான முனையம் பயன்பாட்டுக்கு வந்தது

செட்டிநாடு குழுமத்தில் அமலாக்கத்துறை சோதனை

செட்டிநாடு குழுமத்தில் இன்று  அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள இடங்களிலும்,  வெளி இடங்களிலும் இந்த சோதனை நடந்து வருகிறது.  கடந்த 2020ம் ஆண்டு நடந்த  வருமான வரி சோதனையில் 700… Read More »செட்டிநாடு குழுமத்தில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை அணிக்கு தான் மிகப்பெரிய ரசிர்கள் இருக்கிறார்கள்…. விராட் கோலி ஓபன் டாக்

ஜியோ சினிமாவுக்கு பேட்டி அளித்த விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் தனக்கு மிகவும் பிடித்த சில வீரர்கள், தருணங்கள், போன்ற சில கேள்விகளுக்கு பதிலளித்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் எப்போதும் மிகசிறந்த வீரர்கள் யார் என்ற… Read More »சென்னை அணிக்கு தான் மிகப்பெரிய ரசிர்கள் இருக்கிறார்கள்…. விராட் கோலி ஓபன் டாக்

சென்னையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து….

சென்னை பாரிமுனை கார்னர் அரண்மனை அர்மேனியன் தெரு அருகே உள்ள 4 மாடி கட்டிடம் ஒன்று இன்று எதிர்பாராத இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அப்பகுதியில் பழைய கட்டிடத்தை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்ததாக முதல்கட்ட… Read More »சென்னையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து….

சென்னையில் மீண்டும் பைக் ரேஸ்…. விரட்டி விரட்டி பிடித்த போலீஸ்

சென்னையில் உள்ள மெரினா கடற்கரை, அடையாறு போன்ற சாலைகளில் இளைஞர்கள் பைக் ரேஸ் மற்றும் வீலிங் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். அதீத வேகத்தில் பைக்கில் செல்லும் போது நிகழும் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.… Read More »சென்னையில் மீண்டும் பைக் ரேஸ்…. விரட்டி விரட்டி பிடித்த போலீஸ்

4 மாதம் போராடி மகனை அழைத்து வந்த பெற்றோர்.. உருக்கமான தகவல்கள்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா- அழகி தம்பதியர். இவர்களது மகன் வீரபாண்டி (25). குடும்ப வறுமையின் காரணமாக வீரபாண்டி கடந்த ஜனவரி மாதம் பக்ரைன் நாட்டுக்கு வேலைக்காக சென்று… Read More »4 மாதம் போராடி மகனை அழைத்து வந்த பெற்றோர்.. உருக்கமான தகவல்கள்..

சிஎஸ்கே-ராஜஸ்தான் அணிகள்…. சென்னையில் இன்று மோதல்

  • by Authour

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் ஐபிஎல் 17-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன.  உள்ளூர் ரசிகர்களின் மத்தியில் விளையாடுவது சென்னை அணிக்கு… Read More »சிஎஸ்கே-ராஜஸ்தான் அணிகள்…. சென்னையில் இன்று மோதல்

பட்டு தேவானந்த் …. ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்பு

சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பட்டு தேவானந்த் இன்று பதவியேற்றுக்கொண்டார். சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இதன்மூலம் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 61-ஆக… Read More »பட்டு தேவானந்த் …. ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்பு

2047-க்குள் இந்தியா தனிப்பெரும் தேசமாகும்… சென்னையில் மோடி பேச்சு

  • by Authour

சென்னை, மயிலாப்பூர், ராமகிருஷ்ணா மடத்தன் 125-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார் .அப்போது அவர் பேசியதாவது… நான் தமிழக மக்களையும், சென்னையையும் மிகவும் நேகிக்கிறேன். வெற்றி நாயகனாக விவேகானந்தர் சென்னையில் வரவேற்கப்பட்டார்.  தமிழ்மொழி… Read More »2047-க்குள் இந்தியா தனிப்பெரும் தேசமாகும்… சென்னையில் மோடி பேச்சு

error: Content is protected !!