Skip to content

ஜெயலலிதா

ஜெயலலிதா 76வது பிறந்த நாள் விழா… திருச்சியில் கொண்டாட்டம்..

  • by Authour

திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதா 76வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகிலுள்ள எம்ஜிஆரின் திருவுருவச் சிலை அருகில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருஉருவப்படத்திற்கு திருச்சி மாநகர், மாவட்ட செயலாளர்… Read More »ஜெயலலிதா 76வது பிறந்த நாள் விழா… திருச்சியில் கொண்டாட்டம்..

அரியலூரில் ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு மரியாதை…

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அரியலூர் பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அதிமுக முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு அதிமுக அரியலூர் மாவட்ட செயலாளர்… Read More »அரியலூரில் ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு மரியாதை…

ஜெயலலிதாவின் 28 கிலோ தங்க, வைர நகைகள் தமிழகம் வருகிறது

  • by Authour

தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை பெங்களூரு நீதிமன்றம் நடத்தி வந்தது. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் மரணம் அடைந்து விட்டார். சசிகலா, அவருடைய… Read More »ஜெயலலிதாவின் 28 கிலோ தங்க, வைர நகைகள் தமிழகம் வருகிறது

7 ஆண்டுகளுக்கு பிறகு கோடநாடு செல்லும் சசிகலா…

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து பல்வேறு கோணங்களில் நடைபெற்று வரும் நிலையில்,  7 ஆண்டுகளுக்குப் பிறகு சசிகலா, நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டுக்கு இன்று புறப்பட்டு உள்ளதாக தகவல்கள்… Read More »7 ஆண்டுகளுக்கு பிறகு கோடநாடு செல்லும் சசிகலா…

7ம் ஆண்டு நினைவு தினம்……ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை

  • by Authour

தமிழக முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் 7-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கருப்பு சட்டை  அணிந்து… Read More »7ம் ஆண்டு நினைவு தினம்……ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை

பெரம்பலூரில் அதிமுக சார்பில் எம்ஜிஆர்- ஜெ.வின் சிலைக்கு மாலை அணிவிப்பு..

பெரம்பலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட கழக செயலாளர் தமிழ் செல்வன் தலைமையில் பேரறிஞர் அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா உள்ளிட்டோர் தலைவர் சிலைக்கு மாலை அணிவித்தும் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்… Read More »பெரம்பலூரில் அதிமுக சார்பில் எம்ஜிஆர்- ஜெ.வின் சிலைக்கு மாலை அணிவிப்பு..

அதிமுக 52வது ஆண்டு விழா…. ஜெ.,வின் திருவுருவப்படத்திற்கு மா.செ.ப.குமார் மரியாதை….

திருச்சி, திருவெறும்பூர் அருகே அதிமுக 52 வது ஆண்டு விழா கொண்டாட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமையில் நடந்தது .  அதிமுக கட்சியின் 52 ஆவது ஆண்டு தொடக்க… Read More »அதிமுக 52வது ஆண்டு விழா…. ஜெ.,வின் திருவுருவப்படத்திற்கு மா.செ.ப.குமார் மரியாதை….

ஜெயலலிதா உடமைகளுக்கு உரிமை கோருகிறார் தீபா

சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தங்க, வைர நகைகள், பிற ஆபரணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யபட்டு கர்நாடக கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன. அந்த பொருட்களை ஏலம் விடக்கோரி தகவல் உரிமை… Read More »ஜெயலலிதா உடமைகளுக்கு உரிமை கோருகிறார் தீபா

ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விட வழக்கறிஞர் நியமனம்

மறைந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதல்-அமைச்சராக பதவி வகித்தார். அந்த காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஜெயலலிதா,… Read More »ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விட வழக்கறிஞர் நியமனம்

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தொடர்பான நடவடிக்கை என்ன? ஐகோர்ட் கேள்வி..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி காலமானார். அவரது மரணமும் அதற்கு முன்பு அவருக்கு 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சைகளும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதையடுத்து, ஜெயலலிதாவின்… Read More »ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தொடர்பான நடவடிக்கை என்ன? ஐகோர்ட் கேள்வி..

error: Content is protected !!