Skip to content

டிரைவர்

வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்கம்பியில் உரசி தீ…. டிரைவர் மருத்துவமனையில் அனுமதி..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மாந்தை என்ற இடத்தில் இன்று வைக்கோல் ஏற்றி வந்த லாரி அப்பகுதியில் தாழ்வாக இருந்த மின் கம்பியில் பட்டு தீ பிடித்தது. தீபற்றியது தெரியாமல் சுமார் ஒரு கிலோமீட்டர்… Read More »வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்கம்பியில் உரசி தீ…. டிரைவர் மருத்துவமனையில் அனுமதி..

டிரைவர் கழுத்தை அறுத்து கொலை…. போலீசார் விசாரணை

கோவை மாவட்டம் கிணத்துக்கிடவு அருகே உள்ள வடசித்தூர் செட்டிபாளையம் ரோட்டில் சரக்கு வாகனம் ஒன்று நடுவழியில் நீண்ட நேரமாக நின்றுள்ளது. அந்த வழியில் சென்றவர்கள் சந்தேகமடைந்து வாகனத்தை எட்டிப் பார்த்தபோது டிரைவர் கழுத்து அறுபட்டு… Read More »டிரைவர் கழுத்தை அறுத்து கொலை…. போலீசார் விசாரணை

மின்சாரம் தாக்கி அரசு பேருந்து ஓட்டுனர் உயிரிழப்பு…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வேணாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் ,ஒரு மகள் உள்ளனர்.  கடந்த 15 வருடத்திற்கு முன்பு ஜெயங்கொண்டம் அரசு பேருந்து பணிமனையில் வேலைக்கு… Read More »மின்சாரம் தாக்கி அரசு பேருந்து ஓட்டுனர் உயிரிழப்பு…

அரசு டிரைவர், கண்டக்டர்களுக்கு…. திருச்சியில் இலவச உடல் பரிசோதனை முகாம்

  • by Authour

திருச்சி மண்டல  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்  மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் தேசிய சாலை பாதுகாப்பு மாதம்  15 .1 .2024 முதல் 14.2.2024 வரை அனுசரிக்கப்பட்டு வருகிறது .இதனை… Read More »அரசு டிரைவர், கண்டக்டர்களுக்கு…. திருச்சியில் இலவச உடல் பரிசோதனை முகாம்

டிரைவருக்கு திடீர் வலிப்பு…… தஞ்சையில் விபத்துக்குள்ளான பஸ்…. பயணிகள் காயம்

தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் ஒன்றியம், அணைக்கரை வழியாக விருத்தாசலத்திற்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை டிரைவர் நடராஜன் (59) என்பவர் ஓட்டி சென்றார். சுமார் 20க்கும் அதிகமான பயணிகள் இந்த… Read More »டிரைவருக்கு திடீர் வலிப்பு…… தஞ்சையில் விபத்துக்குள்ளான பஸ்…. பயணிகள் காயம்

லாரி மீது வேன் மோதி டிரைவர் உட்பட ஐயப்ப பக்தர்கள் 8 பேர் காயம்….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாப்பாய் மேம்பாலத்தில் முன்னாள் சென்ற லாரி மீது பின்னால் சென்ற ஐயப்ப பக்தர்கள் வேன் மோதிய விபத்தில் வேன்… Read More »லாரி மீது வேன் மோதி டிரைவர் உட்பட ஐயப்ப பக்தர்கள் 8 பேர் காயம்….

கரூரில் ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு விதிமுறை குறித்து விழிப்புணர்வு…

கரூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் தனியார் பள்ளிகள் இணைந்து பள்ளி ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் செல்வமணி கலந்து கொண்டு தனியார்… Read More »கரூரில் ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு விதிமுறை குறித்து விழிப்புணர்வு…

மயிலாடுதுறை… ஆட்டோ டிரைவர் கழிவுநீர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு….

மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடி அருகே ஆனந்ததாண்டவபுரம் சாலையை சேர்ந்தவர் கணேசன் மகன் பழனி வயது 46. இவர் ஆட்டோ டிரைவராக இருந்து வரும் நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மது அருந்திவிட்டு வீட்டில்… Read More »மயிலாடுதுறை… ஆட்டோ டிரைவர் கழிவுநீர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு….

செல்போன் பேசியபடி பஸ்சை ஓட்டிய டிரைவர் லைசன்ஸ் ரத்து….

  • by Authour

வேலூரில் செல்போனில் பேசியவாறு பஸ்சை ஓட்டியவரின் லைசன்ஸ் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. செல்போன் பேசியபடியே தனியார் பஸ்சை இயக்கிய டிரைவர் ராஜேஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அஜாக்கிரதையாக வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை… Read More »செல்போன் பேசியபடி பஸ்சை ஓட்டிய டிரைவர் லைசன்ஸ் ரத்து….

நிற்காமல் சென்ற பஸ்…. டிரைவர்-கன்டக்டர் சஸ்பெண்ட்…

  • by Authour

நெல்லை அருகே நிற்காமல் சென்று அரசு பேருந்தை பள்ளி மாணவர்கள் விரட்டி சென்று ஏறும் சிசிடிவி காட்சிகள் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  நெல்லை மாவட்டம் ஸ்ரீபுரத்தில் பள்ளி முடிந்து மாணவர்கள்… Read More »நிற்காமல் சென்ற பஸ்…. டிரைவர்-கன்டக்டர் சஸ்பெண்ட்…

error: Content is protected !!