Skip to content

தஞ்சை

தஞ்சை அருகே திடக்கழிவு குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பயிற்சி…

  • by Authour

தஞ்சாவூர் அருகே வல்லம் வளம் மீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை குறித்து கலைமகள் பள்ளியை சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான மாணவர்களுக்கு விளக்கப்பயிற்சி அளிக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது வல்லம் தேர்வுநிலை பேரூராட்சி. இங்கு 15… Read More »தஞ்சை அருகே திடக்கழிவு குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பயிற்சி…

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை… ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம்..

தஞ்சை அருகே வல்லம் அரசு பெண்கள் மாதிரிப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் இந்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. இதில் தஞ்சை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு… Read More »குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை… ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம்..

தஞ்சையிலிருந்து ஓசூருக்கு அரவைக்கு 2000 டன் நெல் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொது வினியோகத்… Read More »தஞ்சையிலிருந்து ஓசூருக்கு அரவைக்கு 2000 டன் நெல் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 12 பவுன் நகை திருட்டு… 2 வாலிபர்கள் கைது..

தஞ்சாவூர் மாவட்டம் காட்டுக்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகள் அன்னலட்சுமி (27). இவர் தனது சித்தப்பா வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்காக உறவுக்கார மூதாட்டி ஒருவருடன் விருதுநகருக்கு சென்றார். பின்னர் கடந்த 20ம்… Read More »ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 12 பவுன் நகை திருட்டு… 2 வாலிபர்கள் கைது..

தஞ்சை அருகே போலி நகை அடமானம்… ரூ.16.31 லட்சம் மோசடி.. 3 பேர் கைது…

தஞ்சாவூர் ரெட்டிபாளையம் பகுதியில் ஒரு தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று (28ம் தேதி) தஞ்சாவூர் ரெட்டிபாளையம் சாலை காந்திபுரம் பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மகள் திவ்யா (31), தஞ்சாவூர்… Read More »தஞ்சை அருகே போலி நகை அடமானம்… ரூ.16.31 லட்சம் மோசடி.. 3 பேர் கைது…

தஞ்சை அருகே நடந்து சென்ற பெண்ணிடம் பணம் பறித்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது…..

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி. காலனி கல்யாணசுந்தரம் நகரை சேர்ந்தவர் கணேஷ்குமார். இவரது மனைவி பாக்கியலட்சுமி ( 36). இவர் நேற்று தனது தாய் மற்றும் உறவினரை தஞ்சை ரயில் நிலையம் சென்று ஊருக்கு… Read More »தஞ்சை அருகே நடந்து சென்ற பெண்ணிடம் பணம் பறித்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது…..

தஞ்சை பாஜக தலைவர் நியமனத்துக்கு எதிர்ப்பு- மத்திய அமைச்சர் முருகன் முன்னிலையில் கோஷம்

  • by Authour

தமிழக பாஜகவில் மாவட்ட  தலைவர் பதவிக்கு நியமனங்கள் நடந்து வருகிறது.  பெரும்பாலான மாவட்டங்களில்   மாவட்ட தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர்களுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  அந்த வகையில் தஞ்சை  தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர்   நியமனத்தை… Read More »தஞ்சை பாஜக தலைவர் நியமனத்துக்கு எதிர்ப்பு- மத்திய அமைச்சர் முருகன் முன்னிலையில் கோஷம்

எல்.முருகன் முன்னிலையில் பா.ஜ.க.வினர் வாக்குவாதம்… தள்ளுமுள்ளு

தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பதவிக்கு ஜெய் சதீஷ் என்பவர் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் வாக்குவாதம் செய்தனர்.  இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

தஞ்சை அருகே ரூ. 85ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்… 2 பேர் கைது…

தஞ்சாவூர் அருகே வல்லம் பிரிவு சாலை பகுதியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை… Read More »தஞ்சை அருகே ரூ. 85ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்… 2 பேர் கைது…

தஞ்சை அருகே அரசு பள்ளியில் வாக்காளர் தின கொண்டாட்டம்….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தஞ்சாவூர் ,மாவட்டம் 175 ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி பாகம் எண் 99 -ல் தெற்கு நத்தம் கிராமத்தில் 25.1.2025 , அன்று15 வது வாக்காளர் தினத்தை முன்னிட்டு… Read More »தஞ்சை அருகே அரசு பள்ளியில் வாக்காளர் தின கொண்டாட்டம்….

error: Content is protected !!