Skip to content

தஞ்சை

அதிராம்பட்டினத்தில் தொடர் மழை…உப்பு மூட்டைகள் பாதுகாக்கும் பணி தீவிரம்….

  • by Authour

தஞ்சை, அதிராம்பட்டினம் கடற்பகுதியில் தம்பிக்கோட்டை, மறவக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை மற்றும் கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட உப்பளங்கள் உள்ளன. தற்போது அடிக்கடி பெய்து வரும் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு… Read More »அதிராம்பட்டினத்தில் தொடர் மழை…உப்பு மூட்டைகள் பாதுகாக்கும் பணி தீவிரம்….

தஞ்சையில் உரமூட்டைகள் 5 மாவட்டங்களுக்கு லாரியில் அனுப்பி வைப்பு…

  • by Authour

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர உளுந்து, கரும்பு, வாழை, வெற்றிலை, பருத்தி, எள், மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்டவையும்… Read More »தஞ்சையில் உரமூட்டைகள் 5 மாவட்டங்களுக்கு லாரியில் அனுப்பி வைப்பு…

தஞ்சையில் பூச்சந்தை ஆக்கிரமிப்பு கடையை அகற்ற மாநகராட்சி அறிவுறுத்தல்…

தஞ்சை மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சாலைகளுள் ஒன்று பூச்சந்தை சாலை. இந்த சாலை மிகவும் குறுகிய சாலையாக இருப்பதால் இதனை அகலப்படுத்தி தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் நீண்ட… Read More »தஞ்சையில் பூச்சந்தை ஆக்கிரமிப்பு கடையை அகற்ற மாநகராட்சி அறிவுறுத்தல்…

தஞ்சையில் ஆண்களுக்கான இறகு பந்து போட்டி….

  • by Authour

தஞ்சாவூர் தனியார் அறக்கட்டளை சார்பில், ஆண்களுக்கான இறகுபந்து போட்டிகள், தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள ராயல் கிளப் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கில் 17 நாட்கள் நடைபெற்றது. இதில் முதல் இடத்தை பிடித்தவர்களுக்கு பரிசுகள்… Read More »தஞ்சையில் ஆண்களுக்கான இறகு பந்து போட்டி….

தஞ்சை அருகே சூறாவளி காற்றுடன் கனமழை… வாழைமரங்கள் சேதம்..

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு சுற்றுவட்டார பகுதியான வடுகக்குடி சாத்தனூர், வளப்பகுடி , மருவூர் ஆகிய பகுதிகளில் நெல்லுக்கு அடுத்த படியாக வாழை சாகுபடி அதிக அளவில் செய்யப்படும். பல ஏக்கர் பரப்பளவில் வாழை மரங்கள்… Read More »தஞ்சை அருகே சூறாவளி காற்றுடன் கனமழை… வாழைமரங்கள் சேதம்..

விநாயகர் சதுர்த்தி…. தஞ்சையில் பூக்களின் விலை அதிகரிப்பு…

  • by Authour

தஞ்சை விளார் சாலையில் பூச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஓசூர், நிலக்கோட்டை, மதுரை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக லாரிகளில் கொண்டு வரப்படும். இதே போல் இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு… Read More »விநாயகர் சதுர்த்தி…. தஞ்சையில் பூக்களின் விலை அதிகரிப்பு…

தஞ்சை மாநகராட்சி பகுதி சபா கூட்டம்…..

46 வட்ட மாமன்ற உறுப்பினரும், மண்டல குழு தலைவருமான கலையரசன் தலைமை வகித்தார். இதில் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், ஆணையர் சரவணகுமார், மாநகராட்சி இளநிலை பொறியாளர் பாபு உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். லெட்சுமிபுரம், திருப்பதி நகர்,சுந்தரம் நகர்… Read More »தஞ்சை மாநகராட்சி பகுதி சபா கூட்டம்…..

தஞ்சை அருகே பைக் எரிப்பு… மர்ம நபருக்கு வலை

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் காவல் சரகத்திற்குட்பட்ட வீரமாங்குடி கொள்ளிடக்கரையில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணி கடந்த 13ம் தேதி துவங்கப்பட்டது. இப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் நேற்று முன்தினம்… Read More »தஞ்சை அருகே பைக் எரிப்பு… மர்ம நபருக்கு வலை

பாபநாசத்தில் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி விநாயகருக்கு ஸ்ரீ சித்தி புத்தியுடன் திருக்கல்யாணம்..

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே மெலட்டூரில் ஶ்ரீ சித்தி புத்தி சமேத அருள்மிகு தட்சிணாமூர்த்தி விநாயகர் கோயில் உள்ளது. இது ஸ்ரீ ஞான புராணத்தில், ஸ்ரீ கற்க மகரிஷியால் வர்ணிக்கப் பட்டிருக்கின்ற 108 கணபதி… Read More »பாபநாசத்தில் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி விநாயகருக்கு ஸ்ரீ சித்தி புத்தியுடன் திருக்கல்யாணம்..

தஞ்சையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள் உள்பட 5 பேர் மாயம்

தஞ்சை கீழவாசல் பழைய மீன்மார்க்கெட் சந்து, விசிறிக்காரத் தெருவை சேர்ந்த முகமது யூசுப் என்பவரின் மகன் முகமது இப்ராஹிம். இவரது மனைவி ரமீஜா பீவி (48). இவர்களின் மகள் பல்கிஸ் பேகம் (32). இவரது… Read More »தஞ்சையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள் உள்பட 5 பேர் மாயம்

error: Content is protected !!