Skip to content

தஞ்சை

தஞ்சையில் தடையில்லா சான்று லஞ்சம் வாங்கிய மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் கைது….

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் புதிதாக மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு தடையில்லா சான்று பெறுவதற்காக அதன் அலுவலர்கள் அரண்மனை வளாகத்திலுள்ள மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் முனியாண்டியை (56) சந்தித்தனர். அப்போது ரூ.15… Read More »தஞ்சையில் தடையில்லா சான்று லஞ்சம் வாங்கிய மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் கைது….

தஞ்சை மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் அமலாக்கத் துறை அதிகாரிகள்  இன்று அதிரடி சோதனை நடத்தினர். காவிரி, கொள்ளிடத்திலுள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட அதிக அளவில் மணல் அள்ளப்பட்டதா,… Read More »தஞ்சை மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

தஞ்சை அருகே தங்கும் விடுதியில் மாணவரின் லேப்டாப்-செல்போன் திருட்டு….

தஞ்சை அருகே திருமலைசமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கல்லூரி மாணவரின் லேப்டாப் செல்போன் உட்பட பொருட்களை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி எஸ்என்இஎஸ் காலனி பகுதியை சேர்ந்த… Read More »தஞ்சை அருகே தங்கும் விடுதியில் மாணவரின் லேப்டாப்-செல்போன் திருட்டு….

ராஜ ராஜ சோழனின் 1038வது சதய விழா…. தஞ்சையில் 25ம் தேதி விடுமுறை

தஞ்சை பெரியகோயிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1038 -tது சதய விழா அக்டோபர் 24 ம் தேதி தொடங்கப்படவுள்ளதை முன்னிட்டு, பந்தல் கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பார் போற்றும் புகழுடைய இந்தப்… Read More »ராஜ ராஜ சோழனின் 1038வது சதய விழா…. தஞ்சையில் 25ம் தேதி விடுமுறை

காவிரி…தஞ்சையில் முழுமையாக கடை அடைப்பு….

  • by Authour

தஞ்சையில் முழுமையாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மருந்தகங்களை தவிர வேறு எந்த கடையும் திறக்கப்படவில்லை. வழக்கம் போல் பஸ்கள் இயங்கினாலும், குறைவான எண்ணிக்கையில்தான் இயக்கப்பட்டன. பயணிகள் எண்ணிக்கையும் குறைந்தே காணப்பட்டது. பரபரப்பாக காணப்படும்… Read More »காவிரி…தஞ்சையில் முழுமையாக கடை அடைப்பு….

பெரம்பலூரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான பள்ளி சுற்றுலா… வழியனுப்பிய கலெக்டர்…

பெரம்பலூர் மாவட்டம் செஞ்சேரி பகுதியில் உள்ள ஹர்ட் எனும் தன்னார்வ அமைப்பில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் நூறு குழந்தைகளை தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தஞ்சை அரண்மனை, பெருவுடையார் திருக்கோவில், சரஸ்வதி மஹால், சரபோஜி மன்னர் அருங்காட்சியகம்… Read More »பெரம்பலூரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான பள்ளி சுற்றுலா… வழியனுப்பிய கலெக்டர்…

தஞ்சை ஜிஎச்-ல் பணியை புறக்கணித்து டாக்டர்கள் தர்ணா போராட்டம்…

  • by Authour

கடந்த 29ம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலர் வினோத் அத்துமீறி நுழைந்து மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்களை மரியாதை குறைவாக நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை… Read More »தஞ்சை ஜிஎச்-ல் பணியை புறக்கணித்து டாக்டர்கள் தர்ணா போராட்டம்…

தஞ்சையில் 11ம் தேதி பந்த்….. அனைத்து கட்சிகள் ஆதரவு

தஞ்சாவூர்: ஒன்றிய அரசை கண்டித்து வரும் 11ம் தேதி நடக்க உள்ள கடையடைப்பு போராட்டத்தை ஒட்டி தஞ்சையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை  கர்நாடக அரசு திறந்து விடக்கோரி,… Read More »தஞ்சையில் 11ம் தேதி பந்த்….. அனைத்து கட்சிகள் ஆதரவு

அரியலூர் வெடி விபத்து……தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோர் விவரம்

அரியலூர் வெடிவிபத்தில்  தீக்காயங்கள் அடைந்து தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம் வருமாறு: 1. சுந்தர் (21) கண்டியூர் தஞ்சாவூர் மாவட்டம். 2. முருகானந்தம் (20) திருமானூர் அரியலூர் மாவட்டம். 3.… Read More »அரியலூர் வெடி விபத்து……தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோர் விவரம்

தஞ்சை பெரிய கோயில் அருகே ஓடும் புது ஆற்றில் அம்மன் கற்சிலை மீட்பு…

  • by Authour

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு தஞ்சை மட்டுமல்லாது பிற மாநிலங்கள், பிற மாவட்டங்கள் என  பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இக்கோயில் அருகே கல்லணை கால்வாய் எனப்படும் புது… Read More »தஞ்சை பெரிய கோயில் அருகே ஓடும் புது ஆற்றில் அம்மன் கற்சிலை மீட்பு…

error: Content is protected !!