Skip to content

தடுப்பூசி

தடுப்பூசி போட்டதால் குழந்தை இறந்ததாகப் போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெருமாள் பேட்டை, ஊசி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் இவருடைய மனைவி கிருத்திகா. இவர்களுடைய இரண்டு வயது மகன் பூமீஸ் என்ற குழந்தைக்கு அப்பகுதியில் உள்ள அங்கன்வாடியில் நேற்று… Read More »தடுப்பூசி போட்டதால் குழந்தை இறந்ததாகப் போராட்டம்

நாய் கடியால்- தடுப்பூசி செலுத்தியும்- ”ரேபிஸ்’ தாக்கி ஒருவர் பலி

சென்னையில் நாய்க்கடியால் ஒருவர் உயிரிழந்த சம்பவம், மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐஸ்ஹவுஸில் டாக்டர் பெசன்ட் சாலையில் வசித்தவர் முகமது நஸ்ருதீன், 50. ஆட்டோ ஓட்டுநரான இவர், ஐஸ்ஹவுஸ் சந்தை பகுதியில் ஜூலை மாதம்… Read More »நாய் கடியால்- தடுப்பூசி செலுத்தியும்- ”ரேபிஸ்’ தாக்கி ஒருவர் பலி

ஹஜ் யாத்திரை செல்வோர்க்கு தடுப்பூசி…….. கோவையில் போடப்பட்டது

.ஹஜ் யாத்திரை மேற்கொள்வோருக்கு தமிழக அரசு சார்பில் சொட்டு மருந்து மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.ஓரிரு வாரங்களில் இஸ்லாமியர்களின் புனித யாத்திரையாக கருதப்படும் ஹஜ் யாத்திரையை அதிகமானோர் மேற்கொள்வர். இதனை முன்னிட்டு தமிழக அரசு சார்பில்… Read More »ஹஜ் யாத்திரை செல்வோர்க்கு தடுப்பூசி…….. கோவையில் போடப்பட்டது

முதியோர், குழந்தைகள் இன்புளுயன்சா தடுப்பூசி செலுத்துவது நல்லது…. சுகாதாரத்துறை

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இன்புளூயன்சா ஏ வைரசின் துணை வகையான இந்த வைரஸ், எச்3என்2 என அழைக்கப்படுகிறது. இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு… Read More »முதியோர், குழந்தைகள் இன்புளுயன்சா தடுப்பூசி செலுத்துவது நல்லது…. சுகாதாரத்துறை

கால்நடைகளுக்கு தடுப்பூசி…. கரூர் கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் மூலம் கோமாரி நோய் தடுப்பூசி திட்டம் மூன்றாவது சுற்று 1,72,700 பசு மற்றும் இருமையினங்களுக்கு 75 குழுக்கள் மூலம் தடுப்பூசி… Read More »கால்நடைகளுக்கு தடுப்பூசி…. கரூர் கலெக்டர் துவக்கி வைத்தார்…

error: Content is protected !!