Skip to content

தமிழ்நாடு

பஞ்சாப் ராணுவ முகாமில் கொல்லப்பட்ட 2 வீரர்கள் … தமிழகத்தை சேர்ந்தவர்கள்

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் ராணுவ முகாம் உள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் தங்கி உள்ளனர். அந்த முகாமுக்குள் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் துப்பாக்கிகளால் சரமாரியாக சுடும் சத்தம் கேட்டது. உள்ளே பயங்கரவாதிகள்… Read More »பஞ்சாப் ராணுவ முகாமில் கொல்லப்பட்ட 2 வீரர்கள் … தமிழகத்தை சேர்ந்தவர்கள்

பிரதமர் மோடி 8ம் தேதி சென்னை வருகை… நிகழ்ச்சி முழு விவரம்

பிரதமர் மோடி நாளை மறுநாள் (சனிக்கிழமை) மதியம் 1.35 மணிக்கு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் புறப்பட்டு, பிற்பகல் 2.45 மணிக்கு சென்னை பழைய விமான… Read More »பிரதமர் மோடி 8ம் தேதி சென்னை வருகை… நிகழ்ச்சி முழு விவரம்

கரூரில் 12 அம்ச கோரிக்கைககளுடன் கண்டன ஆர்ப்பாட்டம்….

தமிழக முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கரூரில்  ஆர்ப்பாட்டத்தில் கூறியதாவது…. கடன் தள்ளுபடி … Read More »கரூரில் 12 அம்ச கோரிக்கைககளுடன் கண்டன ஆர்ப்பாட்டம்….

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுக்கா அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.… Read More »தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

விவேகானந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் செயற்குழு கூட்டம்….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் விவேகானந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் செயற் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் தேவராஜன் தலைமை வகித்தார். செயலர் கண்ணதாசன், பொருளாளர் உஷாராணி, துணைத் தலைவர் புவனேஸ்வரி, வக்கீல்… Read More »விவேகானந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் செயற்குழு கூட்டம்….

இந்தியாவில் ஒரே நாளில் 3016 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஏற்றம் கண்டு வருகிறது. நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தினசரி பாதிப்பு 2,151 ஆக பதிவாகியிருந்தது. இது கடந்த 5 மாதங்களில் இல்லாத… Read More »இந்தியாவில் ஒரே நாளில் 3016 பேருக்கு கொரோனா

தமிழ்நாடு இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது….. அமைச்சர் சிவசங்கர்…

அரியலூர் நெல்லியாண்டவர் தொழில்நுட்பக் கல்லூரியில் மாவட்ட அளவிலான இளையோர் பாராளுமன்றம் – 2023 நிகழச்சியை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது….… Read More »தமிழ்நாடு இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது….. அமைச்சர் சிவசங்கர்…

தமிழ்நாடு, புதுவையில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு மற்றும் மேற்குத்திசையில் காற்று சந்திப்பு நிலவுகிறது. இந்த வானிலை மாற்றத்தால் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கோடைமழை பெய்துவருகிறது. சென்னையிலும் ஒருசில இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில், தமிழ்நாடு,… Read More »தமிழ்நாடு, புதுவையில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம்…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் மாவட்டத் தலைவர் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்றது இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் மாவட்ட கல்வி… Read More »தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம்…

தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்…. 2 லட்சம் பேருக்கு டெஸ்ட்…

  • by Authour

நாடுமுழுவதும் எச்3என்2 வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் தமிழ்நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்தார்.… Read More »தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்…. 2 லட்சம் பேருக்கு டெஸ்ட்…

error: Content is protected !!