Skip to content

தம்பதி பலி

குழந்தை திருமணத்தால் விபரீதம்…ரயில்மோதி கணவன்-மனைவி பலி…

  • by Authour

https://youtu.be/fYDS0IeKVMQ?si=HM3K6_lXxjcV7pQiகிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த ஜெகதேவி பகுதியைச் சேர்ந்த குமார் (50) இவருடைய மனைவி கவிதா ஆகிய தம்பதியினருக்கு காவியா(17) பெண் பிள்ளை உள்ளது. காவியா அதே பகுதியை சேர்ந்த கார்த்தி என்ற இளைஞரை… Read More »குழந்தை திருமணத்தால் விபரீதம்…ரயில்மோதி கணவன்-மனைவி பலி…

தஞ்சை அருகே…. கார் மோதி தம்பதி பலி

தஞ்சை அருகே உள்ள திருவிடைமருதூரை சேர்ந்தவர் செல்வராஜ்(70), இவரது மனைவி நீலா(65) இந்த தம்பதியினர் இன்று காலை டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். தெற்கு வீதியில் வந்தபோது வேகமாக வந்த ஒரு கார்  டூவீலரில் மோதியது.… Read More »தஞ்சை அருகே…. கார் மோதி தம்பதி பலி

திருச்சி….பாலத்தை உடைத்துக்கொண்டு கொள்ளிடம் ஆற்றில் விழுந்த கார்…. தம்பதி பலி

  • by Authour

கேரள மாநிலம் இடுக்கியை  சேர்ந்த  ஸ்ரீநாத் மற்றும் அவரது மனைவி இருவரும்  இன்று  அதிகாலை   திருச்சி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம்  சென்னை சென்று கொண்டிருந்தனர். இவர்களது கார் திருச்சி பைபாஸ் ரோடு… Read More »திருச்சி….பாலத்தை உடைத்துக்கொண்டு கொள்ளிடம் ஆற்றில் விழுந்த கார்…. தம்பதி பலி

பெரம்பலூா்… லாரி மோதி தம்பதி பலி…. திருமண விழாவுக்கு சென்று திரும்பியபோது சோகம்

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் தண்ணீர் பந்தல் எம்ஜிஆர் நகர் பகுதிைய சேர்ந்தவர் கோவிந்தராஜ்(24), இவரது மனைவி  ரேணுகா(21). இவர்கள் இருவரும்  நேற்று  துறையூரில் உள்ள பண்ணக்காரன் பட்டியில் நடந்த ஒரு  திருமண விழாவிற்கு   சென்றனர்.… Read More »பெரம்பலூா்… லாரி மோதி தம்பதி பலி…. திருமண விழாவுக்கு சென்று திரும்பியபோது சோகம்

கோவை அருகே சாலை விபத்தில் தம்பதி பலி…. 2 பேருக்கு காயம்….

  • by Authour

கோவை மாவட்டம், கணபதி அருகே உள்ள கிருஷ்ணராயபுரம் டிபிசி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெபமாலை ராஜ் (62). இவருக்கு சொந்தமான இண்டிகா இஜெட் வாகனத்தில் இன்று திண்டுக்கல் கரூர் சாலையில் மதியம் ஒரு மணி… Read More »கோவை அருகே சாலை விபத்தில் தம்பதி பலி…. 2 பேருக்கு காயம்….

error: Content is protected !!