Skip to content

தள்ளுபடி

தருமபுர ஆதீனத்துக்கு மிரட்டல்…. மயிலாடுதுறை பாஜக தலைவர் ஜாமீன் மனு தள்ளுபடி

  • by Authour

மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27 -வது தலைமை மடாதிபதியாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் இருந்து வருகிறார். இவர் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ… Read More »தருமபுர ஆதீனத்துக்கு மிரட்டல்…. மயிலாடுதுறை பாஜக தலைவர் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் கோரிய மனு… உச்சநீதிமன்றம் தள்ளுபடி

தமிழ்நாட்டில் கடந்த  டிசம்பர் மாதம்  தொடக்கத்திலும்,  3வது வாரத்திலும் அடுத்தடுத்து கனமழை காரணமாக வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது. இதில்  50 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டது.   வெள்ள சேதத்தை மத்திய குழுவினர், அமைச்சர்கள் வந்து… Read More »தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் கோரிய மனு… உச்சநீதிமன்றம் தள்ளுபடி

பாலியல் வழக்கு… சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் மனு ….. ஐகோர்ட் தள்ளுபடி

  • by Authour

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந்தேதி  திருச்சி, கரூர், புதுகை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி.… Read More »பாலியல் வழக்கு… சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் மனு ….. ஐகோர்ட் தள்ளுபடி

பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுப்படி ஆணையை வழங்கிய அமைச்சர் ரகுபதி…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் ஊராட்சி ஒன்றியம் கும்மங்குடி ஊராட்சி தெற்கு பொந்து புள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதிமேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூபாய் 13லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக் கடையினை ஊழல் தடுப்பு மற்றும்… Read More »பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுப்படி ஆணையை வழங்கிய அமைச்சர் ரகுபதி…

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் மனு தள்ளுபடி….

  • by Authour

மதுரை  அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, இவர் திண்டுக்கல் அரசு டாக்டர் சுரேஷ்பாபுவை மிரட்டி ரூ. 20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது அவரை திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து… Read More »அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் மனு தள்ளுபடி….

புதுகையில் பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கிய அமைச்சர் …

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவுத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகளை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று வழங்கினார். உடன்… Read More »புதுகையில் பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கிய அமைச்சர் …

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுப்பு….. ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

அமலாக்கத்துறையால்  கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த அமர்வு நீதிமன்றம் வழக்கை எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுப்பு….. ஐகோர்ட் உத்தரவு

ஓபிஎஸ் மனு தள்ளுபடி…. திருச்சியில் அதிமுக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

  • by Authour

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேரின் மேல்முறையீட்டு மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்ற டிவிஷின் பெஞ்ச் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அத்த வகையில் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும் என்ற நிலை… Read More »ஓபிஎஸ் மனு தள்ளுபடி…. திருச்சியில் அதிமுக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

ராகுல் அப்பீல் மனு தள்ளுபடி…குஜராத் ஐகோர்ட் இன்று அதிரடி தீர்ப்பு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி என்ற இனத்தை குறித்து பேசியதாக அவர் மீது குஜராத்  மாநிலம்,  சூரத் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் செசன்ஸ் கோர்ட்,  ராகுல் காந்திக்கு… Read More »ராகுல் அப்பீல் மனு தள்ளுபடி…குஜராத் ஐகோர்ட் இன்று அதிரடி தீர்ப்பு

ரூ.2ஆயிரம் நோட்டை திரும்ப பெறும் வழக்கு….. டில்லி கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவு

2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக கடந்த மே மாதம் 19-ந்தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி இந்த நோட்டுகளை வங்கிகள் மூலம் மக்கள் மாற்றி வருகின்றனர். ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக டில்லி… Read More »ரூ.2ஆயிரம் நோட்டை திரும்ப பெறும் வழக்கு….. டில்லி கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவு

error: Content is protected !!