Skip to content

தாக்குதல்

திருச்சி மத்திய சிறையில் ஜெயிலர்கள் தாக்கி கைதி கவலைக்கிடம்- போலீசில் புகார்

  • by Authour

மதுரை மாவட்டம், வில்லா நகரில் வசித்துவரும் முனியசாமி, அங்கம்மாள் தம்பதியினரின் மகன் ஹரிஹரசுதன் (25) கடந்த 2020 ம் ஆண்டு கஞ்சா வழக்கில் கைதுசெய்யப்பட்டு, வழக்கு விசாரணைமுடிந்து 14 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. மதுரை… Read More »திருச்சி மத்திய சிறையில் ஜெயிலர்கள் தாக்கி கைதி கவலைக்கிடம்- போலீசில் புகார்

திருச்சி திமுக பெண் கவுன்சிலரை தாக்கி வீடு சூறை, கான்ட்ராக்டர் மீது வழக்கு

திருச்சி மாநகராட்சி 64- வது வார்டுக்கு உட்பட்ட கே.கே.நகர் பகுதியில் சாக்கடை  கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வேல்முருகன் என்ற ஒப்பந்தகாரர் இப்பணியினை மேற்கொண்டு வருகிறார். 64-வது வார்டு திமுக கவுன்சிலர் மலர்விழி… Read More »திருச்சி திமுக பெண் கவுன்சிலரை தாக்கி வீடு சூறை, கான்ட்ராக்டர் மீது வழக்கு

திருப்பரங்குன்றம் யாகசாலை பூஜையில் பெண்கள் மீது தாக்குதல்

  • by Authour

திருப்பரங்குன்றம் வேள்வி சாலையில் தமிழ் வேள்வியாளர்கள் , தமிழ் மொழி புறக்கணிக்கப் பட்டதால் , வேள்விச் சாலைக்கு சென்று கேள்வி கேட்ட சிம்மம் சத்தியபாமா அம்மையார் மீது இராச பட்டர் அடியாட்கள் தாக்குதல் நடத்தியதால்… Read More »திருப்பரங்குன்றம் யாகசாலை பூஜையில் பெண்கள் மீது தாக்குதல்

முன்விரோதம்..வாலிபரை அரிவாளால் தாக்கிய 2 சிறுவர்கள் கைது… திருச்சி க்ரைம்

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து வாலிபர் சாவு  திருச்சி பீமநகர் நியூ ராஜா காலனியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவரது மகன் கார்த்தி (வயது 24) இவர் குடிபோதையில்… Read More »முன்விரோதம்..வாலிபரை அரிவாளால் தாக்கிய 2 சிறுவர்கள் கைது… திருச்சி க்ரைம்

துருக்கி ட்ரோன்கள், சீனாவின் ஏவுகணைகளை சிதறடித்தோம்- இந்திய ராணுவம்

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்தது பற்றி முப்படைகளின் டி.ஜி.எம்.ஓ.க்கள் கூட்டாக இன்று பிற்பகல் நிருபர்களை சந்திக்க உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், விமான படையின் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி, இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல்… Read More »துருக்கி ட்ரோன்கள், சீனாவின் ஏவுகணைகளை சிதறடித்தோம்- இந்திய ராணுவம்

பொன்மலைபட்டி பள்ளியில் மாணவனை பூட்டிவைத்து தாக்குதல்

திருச்சி ரயில்வே காலனி கல்லுக்குழி பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது பாதுஷா .இவரது மனைவி கலைச்செல்வி. இந்த தம்பதியரின் மகன் ராகுல் (14)இவர் திருச்சி பொன்மலைப்பட்டி இன்பேண்ட் ஜீசஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து… Read More »பொன்மலைபட்டி பள்ளியில் மாணவனை பூட்டிவைத்து தாக்குதல்

பாகிஸ்தானே பதற்றத்தை தணிக்க வேண்டும்- தாக்குதல் குறித்து இந்தியா விளக்கம்

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்து வெளியுறவுத்துறை, பாதுகாப்புத் துறை சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோஃபியா குரேஷி,… Read More »பாகிஸ்தானே பதற்றத்தை தணிக்க வேண்டும்- தாக்குதல் குறித்து இந்தியா விளக்கம்

பாகிஸ்தானின் அனைத்து தாக்குதலும் இந்தியா முறியடித்து பதிலடி… கர்னல் சோஃபியா குரேஷி

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eபாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களையும் இந்தியா முறியடித்து பதிலடி கொடுத்துள்ளது கர்னல் சோஃபியா குரேஷி தெரிவித்துள்ளார். எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் தாக்குதல் குறித்து கர்னல் சோஃபியா குரேஷி செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது… Read More »பாகிஸ்தானின் அனைத்து தாக்குதலும் இந்தியா முறியடித்து பதிலடி… கர்னல் சோஃபியா குரேஷி

பஞ்சாபில் தொடர்ந்து ஏவுகணை வீசிய பாகிஸ்தான், இந்தியா பதிலடி

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQபஞ்சாப் மாநிலத்தின்  முக்கி நகரமாக  அமிர்தசரஸ் நகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து ஏவுகணைகளை வீசி வருகிறது. இதனால் நேற்று இரவு முதல்… Read More »பஞ்சாபில் தொடர்ந்து ஏவுகணை வீசிய பாகிஸ்தான், இந்தியா பதிலடி

இந்தியா தாக்குதல் நடத்தப்பட்ட 9 இடங்கள் எவை?….

தாக்குதல் நடத்தப்பட்ட 9 இடங்கள் எவை?.. எந்தெந்த இடங்கள், எந்த அமைப்புகள் மீது இந்தியா தாக்குதல் நடத்திய விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1. மர்கஸ் சுப்ஹான் அல்லா, பஹவல்பூர் – ஜெய்ஸ் இ முகமது அமைப்பு… Read More »இந்தியா தாக்குதல் நடத்தப்பட்ட 9 இடங்கள் எவை?….

error: Content is protected !!