Skip to content

திருச்சி

திருச்சி அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாப பலி…

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வெங்கடாசலபுரம் பகுதியில் வசிப்பவர் பெரியசாமி இவரது மனைவி ரஞ்சனி இவர்களுக்கு திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகிறது பெரியசாமி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார் தம்பதியினருக்கு ஒரு… Read More »திருச்சி அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாப பலி…

திருச்சியில் பெயிண்டர் விஷம் குடித்து பலி…

திருச்சி, வயலூர்ரோடு கோப்பு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து.இவரது மகன் நவீன் ( 28) இவருக்கு திருமணம் ஆகவில்லை. பெயிண்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான நவீன் சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்து… Read More »திருச்சியில் பெயிண்டர் விஷம் குடித்து பலி…

திருச்சி ஏட்டு ரயிலில் பாய்ந்து தற்கொலை….. போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி ரயில்வே பாதுகாப்பு படையில்  ஏட்டாக பணியாற்றியவர் ஜே. மஞ்சுநாத் (40)  புதுக்கோட்டையை சேர்ந்த இவர்  திருச்சி உடையான்பட்டியில்  குடும்பத்தோடு வசித்து வந்தார். நேற்று மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி… Read More »திருச்சி ஏட்டு ரயிலில் பாய்ந்து தற்கொலை….. போலீஸ் விசாரணை

திருச்சி பாஜ தலைவர் டாக்டர் ஸ்ரீதர் கொலையாளிகளுக்கு 3 மாதம் பரோல்

  • by Authour

திருச்சி யை சேர்ந்தவர் டாக்டர் ஸ்ரீதர்,  திருச்சி பாஜக தலைவராக இருந்தார். இவர் 1999 ம் ஆண்டு  தனது  கிளினிக்கில் இருந்து பைக்கில் சென்றபோது அவரை மர்ம நபா்கள்   வழிமறித்து கொடூரமாக கொலை செய்தனர்.… Read More »திருச்சி பாஜ தலைவர் டாக்டர் ஸ்ரீதர் கொலையாளிகளுக்கு 3 மாதம் பரோல்

திருச்சி பைனான்சியர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

அமைச்சா் எ.வ. வேலுக்கு சொந்தமான  கல்லூரி, வீடு, அலுவலகங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் வீடுகளில் கடந்த 4 நாட்களாக வருமான வரி சோதனை நடந்தது. இந்த நிலையில் இன்று… Read More »திருச்சி பைனான்சியர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

அரசு பள்ளி அருகே போலி மது விற்பனை… திருச்சியில் தேமுதிக நிர்வாகி கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் உப்பிலியபுரம், பகுதிகளில் கள்ள சாராயம் மற்றும் போலி மது விற்பதாக தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் வந்ததைத் தொடர்ந்து தங்க நகர், பச்சைமலை, ஆகிய பகுதிகளில்… Read More »அரசு பள்ளி அருகே போலி மது விற்பனை… திருச்சியில் தேமுதிக நிர்வாகி கைது…

திருச்சி மாநகரில் தாற்காலிகமாக 81 பட்டாசு கடைகளுக்கு அனுமதி….

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகரில் பட்டாசுகள் விற்பனை செய்ய தாற்காலிகமாக 81 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே முதலிடம் பிடிப்பது பட்டாசுகள்தான்.… Read More »திருச்சி மாநகரில் தாற்காலிகமாக 81 பட்டாசு கடைகளுக்கு அனுமதி….

ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி…திருச்சி அருகே சம்பவம்..

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள ஆலத்துடையான்பட்டி பகுதியில் வசிப்பவர் வடிவேல் இவர் பெரம்பலூரில் டீசல் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால்… Read More »ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி…திருச்சி அருகே சம்பவம்..

திருச்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்… மாற்றுதிறனாளிகளிடம் மனுக்களை பெற்ற கலெக்டர்..

  • by Authour

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் மாற்றுதிறனாளிகளிடமிருந்து மனுக்களைப்  பெற்றுக்கொண்டார். மேலும் பொதுமக்களிடமும் மனுக்களை பெற்றுக்கொண்டார். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என… Read More »திருச்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்… மாற்றுதிறனாளிகளிடம் மனுக்களை பெற்ற கலெக்டர்..

திருச்சியில் பட்டப் பகலில் துணிகரம்….வியாபாரியை தாக்கி வழிப்பறி…

  • by Authour

திருச்சி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டை சேர்ந்தவ ராயப்பன். (வயது 32) . இவர் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு அருகிலிருந்த உணவகத்தில் உணவருந்த சென்றார். அப்போது மர்ம நபர்கள்… Read More »திருச்சியில் பட்டப் பகலில் துணிகரம்….வியாபாரியை தாக்கி வழிப்பறி…

error: Content is protected !!