Skip to content

திருச்சி

வேலைக்கான உத்தரவு வந்தும், இடம் இல்லை என விரட்டும் அரசு…. திருச்சி இளைஞர்களின் அவலம்…

  • by Authour

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு முடிவு ஒருவழியா ஒன்றரை வருடத்திற்கு பிறகு வெளியிடப்பட்டது.  இதில்  வெற்றி பெற்று, அரசுப் பணி கிடைத்த 10 போ்  வேலைக்கான அரசு உத்தரவை வைத்துக்கொண்டு கடந்த 3 மாதங்களாக… Read More »வேலைக்கான உத்தரவு வந்தும், இடம் இல்லை என விரட்டும் அரசு…. திருச்சி இளைஞர்களின் அவலம்…

திருச்சி அருகே மீன் விற்பனை செய்ய இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்… முற்றுகை…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்துள்ள வாளாடியில் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தில் சுமார் 100 பேர் உறுப்பினராக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் காவிரி மற்றும் கொள்ளிடம் பகுதிகளில் பிடிக்கும் மீன்களை வாளாடி பகுதியில் சுமார்… Read More »திருச்சி அருகே மீன் விற்பனை செய்ய இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்… முற்றுகை…

முத்துராமலிங்கத் தேவர் திருவுருவப்படத்திற்கு அதிமுக மா.செ.ப.குமார் மரியாதை…

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் தெய்வ திருமகனாரின் திருவுருவ படத்திற்கு  திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட  செயலாளர்  ப.குமார்  மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக… Read More »முத்துராமலிங்கத் தேவர் திருவுருவப்படத்திற்கு அதிமுக மா.செ.ப.குமார் மரியாதை…

சீனாவில் ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் …. வெற்றிபெற்றவர்களுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு….

  • by Authour

சீனா குன்ஹான்டோ பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற ஆசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு அன்டர் 19 பிரிவில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கமும், சீனியர் பெண்கள் பிரிவில் இந்தியாவிற்கு வெண்கல பதக்கமும்… Read More »சீனாவில் ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் …. வெற்றிபெற்றவர்களுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு….

திருச்சி அருகே 3 லட்சம் மதிப்புள்ள பதுக்கல் பட்டாசுகள் பறிமுதல்…

திருச்சி மாவட்டம் துறையூர் பெரிய கடை வீதி பகுதியில் வசிப்பவர் ராஜா இவர் அப்பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் ரகசியமாக பட்டாசுகள் பதுக்கி வைத்துள்ளதாக மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டுறைக்கு ரகசிய தகவல் வந்தது இதனை… Read More »திருச்சி அருகே 3 லட்சம் மதிப்புள்ள பதுக்கல் பட்டாசுகள் பறிமுதல்…

திருச்சி அருகே 31ம் தேதி மின்தடை…

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், பூவாளூர் 11033-11கிலோ துணை மின் நிலையத்தில்  வரும் 31.10.2023 அன்று காலை 19,45 மணி முதல் மாலை 4.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்… Read More »திருச்சி அருகே 31ம் தேதி மின்தடை…

திருச்சி அருகே சிறுமிகளிடம் அத்துமீறிய முதியவர் போக்சோவில் கைது…

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே டைப்ரைட்டிங் பள்ளி நடத்தி வரும் முதியவர் இளம்பெண், சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் மற்றும் செல்போனில் புகை படம் எடுத்து வைத்து ரசித்து வந்தவரை திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய… Read More »திருச்சி அருகே சிறுமிகளிடம் அத்துமீறிய முதியவர் போக்சோவில் கைது…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மன் ஊர்வலம்….

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் குடமுழுக்கு விழா நடைபெற்ற நாளன்று மாலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மன் ஊர்வலம்….

திருச்சி அருகே கல்லூரி மாணவர் கார் மோதி பரிதாப பலி….

  • by Authour

திருச்சி, மண்ணச்சநல்லூர் எம் ஆர் பாளையம் சனமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் இவரது மகன் ஜேம்ஸ் ஜெபகரன் வயது (19) இவர் கள்ளிக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்… Read More »திருச்சி அருகே கல்லூரி மாணவர் கார் மோதி பரிதாப பலி….

டூவீலருக்கு வழி விட மறுத்த அண்ணன்-தம்பிக்கு கத்தி குத்து…2பேர் கைது….

  • by Authour

திருச்சி, சோமரசம்பேட்டை அருகே உள்ள கோப்பு மெயின் ரோடு நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 28) இவர் தனது வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது அண்ணன் கருணாகரன் மளிகை கடையின்… Read More »டூவீலருக்கு வழி விட மறுத்த அண்ணன்-தம்பிக்கு கத்தி குத்து…2பேர் கைது….

error: Content is protected !!