Skip to content

திருச்சி

திருச்சியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்…

2021 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி லக்கிம்பூர்கேரியில் போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றி 9 பேரை படுகொலை செய்த ஒன்றிய அமைச்சர் அஜய்மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும், பிரதமர்… Read More »திருச்சியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்…

திருச்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்….

  • by Authour

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்  மேயர் மு.அன்பழகன்  தலைமையில், மாநகராட்சி ஆணையார் மரு.இரா.வைத்திநாதன்,  துணை மேயர்  ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று 03.10.2023 நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் திரு.பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள்   ஆண்டாள் ராம்குமார்,… Read More »திருச்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்….

திருச்சி பெண் ஏட்டு சஸ்பெண்ட்

திருச்சி  குற்றப் பிரிவு டிஎஸ்பிஆல்பர்ட்(53), சில நாட்களுக்கு முன்  திருவெறும்பூரை சேர்ந்த ராதா என்ற பெண்ணிடம் ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினார். அப்போது  வழக்கில் ராதாவின்  பெயரை சேர்க்காமல் விட்டு விட வேண்டும்… Read More »திருச்சி பெண் ஏட்டு சஸ்பெண்ட்

திருச்சி அருகே சரக்கு ஆட்டோவில் திடீர் தீ…. பரபரப்பு…

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கண்ணுடையான்பட்டியைச் சேர்ந்தவர் ரகுபதி (வயது 45). பழைய இரும்பு, பேப்பர், அட்டை போன்ற பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். இவர் இன்று தனது ஆட்டோவில் திருச்சி… Read More »திருச்சி அருகே சரக்கு ஆட்டோவில் திடீர் தீ…. பரபரப்பு…

திருச்சி அருகே டூவீலர் மீது கார் மோதி கணவன் பலி… மனைவி படுகாயம்..

  • by Authour

திருச்சி மாவட்டம்,லால்குடி அருகே புள்ளம்பாடி அருகே வந்தலைக்கூடலூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர்  கணேசன்(52). இவருடைய மனைவியை  பூமணி (48) . இவர்கள் இருவரும் டூவீலரில் வந்தலைக் கூடலூரிலிருந்து புள்ளம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அதேபோல்… Read More »திருச்சி அருகே டூவீலர் மீது கார் மோதி கணவன் பலி… மனைவி படுகாயம்..

திருச்சி அருகே நீர் தேக்க தொட்டி மீது ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி…

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கரட்டாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டில் வசிப்பவர் அழகன் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு இப்ப பகுதியில் புதிதாக வீடு கட்டி தன் மனைவியுடன் குடியேறியுள்ளார். வீட்டின்… Read More »திருச்சி அருகே நீர் தேக்க தொட்டி மீது ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி…

திருச்சியில் காந்தி ஜெயந்தி விழா… கதர் விற்பனை தொடக்கம்

தேச தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது . இந்திய முழுவதும்  உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் , அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் மாலை… Read More »திருச்சியில் காந்தி ஜெயந்தி விழா… கதர் விற்பனை தொடக்கம்

புதிய நூலகத்திற்கு டால்மியா சிமெண்ட் நிறுவனம் சார்பில் புத்தகம் வழங்கல்…

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த புள்ளம்பாடி அருகே பளிங்காநத்தம் ஊராட்சியில் உள்ள பழனியாண்டி நகரில் புதிதாக கட்டப்பட்ட நூலகத்திற்கு டால்மியா சிமெண்ட் நிறுவனம் சார்பில் புத்தகங்கள் மற்றும் தளவாட பொருட்களை வழங்கினர். அரியலூர் மாவட்டம்… Read More »புதிய நூலகத்திற்கு டால்மியா சிமெண்ட் நிறுவனம் சார்பில் புத்தகம் வழங்கல்…

வாச்சாத்தி தீர்ப்பை வரவேற்கிறேன்…. திருச்சியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ்…

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மாணவ மாணவிகளுக்கான விடுதி கட்டிடங்கள் கட்டுவதற்கான இடத்தினை தேர்வு செய்வதற்காக அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வருகை தந்தார். திருச்சி மாவட்டம், பஞ்சப்பூர் அடுத்துள்ள திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில்… Read More »வாச்சாத்தி தீர்ப்பை வரவேற்கிறேன்…. திருச்சியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ்…

திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு….

திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சி உத்தமர்கோயிலில் உள்ள ராஜேஸ்வரிநகரைச் சேர்ந்தவர் 38 வயதான செந்தில்குமார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.இவர் திருச்சியில் உள்ள மருந்து கம்பெனியில்… Read More »திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு….

error: Content is protected !!