Skip to content

திருச்சி

திருச்சி சிட்டியில் நாளை மறுநாள் பவர் கட்…..

ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் நாளை  மறுநாள் ( 15.02.2023) புதன் கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் ஸ்ரீரங்கம் முழுவதும் மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ரெயில் நிலைய சாலை,… Read More »திருச்சி சிட்டியில் நாளை மறுநாள் பவர் கட்…..

திருச்சியில் அதானி குழுமத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்….

  • by Authour

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட குழுக்களின் சார்பில் அதானி குழுமத்தின் பல்லாயிரம் கோடி பங்கு மோசடியை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வலியுறுத்தியும், மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து திருச்சி… Read More »திருச்சியில் அதானி குழுமத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்….

திருச்சி காவிரி ஆற்றில் கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி காவிரி ஆற்றில் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 200 விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி ஆற்றுக்குள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.காவிரி ஆற்றின் வடகரை ஓரம் தண்ணீர் வருவதற்கு… Read More »திருச்சி காவிரி ஆற்றில் கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்…

திருச்சி சிவாலயத்தில் 108- பசுக்களுக்கு கோபூஜை நிகழ்ச்சி…

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள வேங்கடத்தானூர் கிராமத்தில் உள்ள கைலாசநாதர் உடன் உறை தையல்நாயகி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் விஷ்ணுபதி புண்ணியகாலம் என்று அழைக்கப்படும் மாசி மாத 1ஆம் தேதியை முன்னிட்டு உலக நன்மைக்காகவும்… Read More »திருச்சி சிவாலயத்தில் 108- பசுக்களுக்கு கோபூஜை நிகழ்ச்சி…

திருச்சியில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து பயிற்சி..

திருச்சி பழைய மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள குழந்தைகள் சாலை போக்குவரத்து விதிகள் பூங்காவில், போக்குவரத்து விதிகள் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு பயிற்சி தொடர்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கான வகுப்பினை திருச்சி மாவட்ட கலெக்டர் … Read More »திருச்சியில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து பயிற்சி..

திருச்சியில் ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் நகை அபேஸ்…..

திருச்சி, லால்குடி அருகே கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா (28). இவர் உத்தமர் கோவில் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த நேற்று அகிலாண்டபுரத்தில் இருந்து… Read More »திருச்சியில் ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் நகை அபேஸ்…..

வௌிநாட்டு வேலை கிடைக்காத விரக்தி… திருச்சி வாலிபர் தற்கொலை….

  • by Authour

திருச்சி, பெட்டவாய்த்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழங்காவேரி பாரதி நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் சித்திரைசேனன். இவருடைய மகன் கவியரசன். இவர்  டிப்ளமோ கேட்டரிங் படித்துள்ளார்.  இவருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக திருச்சியை சேர்ந்த… Read More »வௌிநாட்டு வேலை கிடைக்காத விரக்தி… திருச்சி வாலிபர் தற்கொலை….

வரி செலுத்த திருச்சி மாநகராட்சி புதிய ஏற்பாடு….

  • by Authour

திருச்சி மாநகராட்சியில் உள்ள கோட்ட அலுவலகத்தில் சொத்துவரி,குடிநீர் கட்டணம், புதைவடிகால் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்களில் தீவிர வரிவசூல் செய்யப்பட்டு வருகிறது. சொத்து வரி மற்றும் வரியில்லா இனங்களில் இரட்டை பதிவு மற்றும் வரிவிதிப்பில்… Read More »வரி செலுத்த திருச்சி மாநகராட்சி புதிய ஏற்பாடு….

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு… Read More »திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சியில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 55 பேர் காப்பகத்தில் ஒப்படைப்பு…

திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியாவின் உத்தரவின் பேரில் திருச்சி மாநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட முக்கிய சாலைகள் – சிக்னல்கள், ரயில் நிலையங்கள், கோவில் வாசல்கள் என பல்வேறு இடங்களில் ஆதரவின்றி சுற்றி திரியும்… Read More »திருச்சியில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 55 பேர் காப்பகத்தில் ஒப்படைப்பு…

error: Content is protected !!